கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

109 கதைகள் கிடைத்துள்ளன.

‘ஐ லவ் யு’ என்று சொல்ல மாட்டாயா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 20, 2025
பார்வையிட்டோர்: 2,919

 ஜெனிஃபர் என்ற அழகிய பெண்ணும் மார்டின் என்ற கடின உழைப்பாளியும் மிகவும் அன்பான ஆங்கிலேயதம்பதிகள். ஜெனிஃபர்க்கு வயது முப்பது. மார்ட்டினுக்கு வயது முப்பத்தி...

அம்மாவின் பிறந்த நாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2024
பார்வையிட்டோர்: 6,187

 பல ஆண்டுகளுக்கு முன் லண்டனில் மார்கழிமாதம் 31ம் திகதி இரவு. மார்கழி மாதத்தின் கடைசி நாள். நாளைக்கு புத்தாண்டு பிறப்பதால் லண்டன் மாநகர்...

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2024
பார்வையிட்டோர்: 14,883

 கோழி கூவ வில்லை. கோயில் மணி கேட்கவில்லை. காலை இளம் காற்றுக்கு முற்றத்து மல்லிகை முகம் கொடுக்கவில்லை. தெருக்களில் நடமாட்டம் இல்லை. ஏன் சத்தம் இல்லை. அவள்...

இறுதி முத்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2024
பார்வையிட்டோர்: 1,721

 குமார் அவன் கையில் கொடுக்கப் பட்ட மாத்திரையைப் பார்த்தான். அதே நேரத்தில் அவனுக்கு முன்னால் இருந்த ‘பாதுகாப்பு அதிகாரி’ கவனமாக அவனைக் கவனித்தார். அந்த...

தங்க மீன்களின் தகனக் கிரியை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2024
பார்வையிட்டோர்: 2,784

 ‘’அய்யோ கடவுளே இதென்ன அநியாயம். மீன் தொட்டியில் இருந்த அத்தனை மீன்களும்…’’ மேற்கொண்டு சொல்ல முடியாமல் ஆனந்தி தடுமாறினாள்.அவளின் பரபரப்பான குரலைக்கேட்ட...

இந்துமதியின் காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2024
பார்வையிட்டோர்: 2,400

 ஆழ்ந்த நித்திரையில் இருந்த இந்துமதியை அந்த டெலிபோன் தொனி எழுப்பியது. அதிகாலை 3:00 மணியா இருக்கலாம். நேற்று லண்டனில் சரியான வெயில். அதனால் இரவெல்லாம் வியர்த்துக்...

ஆண் பெண் மூளைகளின் செயற்பாடுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2024
பார்வையிட்டோர்: 2,139

 ரேணுகா தனது கணவர் குமார் மீதுள்ள கோபத்தில் கொதிக்கிறாள். அவள் பட படவென்ற வேகத்தில் தனது துணிகளை ஒரு பையில் போட்டு “எங்கள்...

கிளியோபாட்ரவின் பிரதிப் படைப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2024
பார்வையிட்டோர்: 2,208

 கிளியோளியோ அவளின் அறையில் இல்லை. அவள் வீட்டில் இருந்தால் ஜாஸ் இசை இருக்கும் என்பதால் அந்த இசையற்ற மௌனம் அசாதாரணமானது. கிளியோ ஜாஸ்...

இலங்கையின் தாய்மார்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 6, 2024
பார்வையிட்டோர்: 3,822

 (1996 இல் ‘தமிழ் டைம்ஸ்’ – லண்டனில் ‘Mothers of Sri Lanka’ என்ற தலைப்பில் வெளியான இந்த ஆங்கிலக் கதை நான் ஏன் இலங்கையின் சமாதானத்துக்காகவும்...

செவ்வாய்க் கிரகம் செல்வோமா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2024
பார்வையிட்டோர்: 5,477

 இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் சிறுகதைகள் தளத்திற்கு எழுதிய 100வது சிறுகதை. வாழ்த்துக்கள். கொரோனா கால கட்டத்தில் வாழ்வதை நினைக்க எனக்கு பயமா இருக்கிறது. பயத்தை என்னிடமிருந்து...