‘ஐ லவ் யு’ என்று சொல்ல மாட்டாயா?



ஜெனிஃபர் என்ற அழகிய பெண்ணும் மார்டின் என்ற கடின உழைப்பாளியும் மிகவும் அன்பான ஆங்கிலேயதம்பதிகள். ஜெனிஃபர்க்கு வயது முப்பது. மார்ட்டினுக்கு வயது முப்பத்தி...
ஜெனிஃபர் என்ற அழகிய பெண்ணும் மார்டின் என்ற கடின உழைப்பாளியும் மிகவும் அன்பான ஆங்கிலேயதம்பதிகள். ஜெனிஃபர்க்கு வயது முப்பது. மார்ட்டினுக்கு வயது முப்பத்தி...
பல ஆண்டுகளுக்கு முன் லண்டனில் மார்கழிமாதம் 31ம் திகதி இரவு. மார்கழி மாதத்தின் கடைசி நாள். நாளைக்கு புத்தாண்டு பிறப்பதால் லண்டன் மாநகர்...
கோழி கூவ வில்லை. கோயில் மணி கேட்கவில்லை. காலை இளம் காற்றுக்கு முற்றத்து மல்லிகை முகம் கொடுக்கவில்லை. தெருக்களில் நடமாட்டம் இல்லை. ஏன் சத்தம் இல்லை. அவள்...
குமார் அவன் கையில் கொடுக்கப் பட்ட மாத்திரையைப் பார்த்தான். அதே நேரத்தில் அவனுக்கு முன்னால் இருந்த ‘பாதுகாப்பு அதிகாரி’ கவனமாக அவனைக் கவனித்தார். அந்த...
‘’அய்யோ கடவுளே இதென்ன அநியாயம். மீன் தொட்டியில் இருந்த அத்தனை மீன்களும்…’’ மேற்கொண்டு சொல்ல முடியாமல் ஆனந்தி தடுமாறினாள்.அவளின் பரபரப்பான குரலைக்கேட்ட...
ஆழ்ந்த நித்திரையில் இருந்த இந்துமதியை அந்த டெலிபோன் தொனி எழுப்பியது. அதிகாலை 3:00 மணியா இருக்கலாம். நேற்று லண்டனில் சரியான வெயில். அதனால் இரவெல்லாம் வியர்த்துக்...
ரேணுகா தனது கணவர் குமார் மீதுள்ள கோபத்தில் கொதிக்கிறாள். அவள் பட படவென்ற வேகத்தில் தனது துணிகளை ஒரு பையில் போட்டு “எங்கள்...
கிளியோளியோ அவளின் அறையில் இல்லை. அவள் வீட்டில் இருந்தால் ஜாஸ் இசை இருக்கும் என்பதால் அந்த இசையற்ற மௌனம் அசாதாரணமானது. கிளியோ ஜாஸ்...
(1996 இல் ‘தமிழ் டைம்ஸ்’ – லண்டனில் ‘Mothers of Sri Lanka’ என்ற தலைப்பில் வெளியான இந்த ஆங்கிலக் கதை நான் ஏன் இலங்கையின் சமாதானத்துக்காகவும்...
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் சிறுகதைகள் தளத்திற்கு எழுதிய 100வது சிறுகதை. வாழ்த்துக்கள். கொரோனா கால கட்டத்தில் வாழ்வதை நினைக்க எனக்கு பயமா இருக்கிறது. பயத்தை என்னிடமிருந்து...