கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்
கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்
தூது
கதையாசிரியர்: ஷமிலா ஜானகிராமன்கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 12,266
பிள்ளையார்பட்டி கோயில் கல்யாண மண்டபம் களைகட்டி இருந்தது. கெளரி அக்காவுக்கும் சங்கர் மாமாவுக்கும் கல்யாணம். தாலி கட்டுவதற்கு அரை மணி…
நியாயச் சங்கிலி
கதையாசிரியர்: தமிழ்மகன்கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 22,261
ஜூலியா ஒரு முறை சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தபிறகு அவளை எனக்குப் பிடித்துப் போய்விட்டது. அதற்கு முன்னால் அவளை சட்டென…
ஒரு மரப்பெட்டிக் கனவு
கதையாசிரியர்: தமிழ்மகன்கதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 15,718
பெட்டிக்குள் ஏதோ ஒரு பிணம் இருப்பதாக சரவணனுக்கு இரண்டாவது முறையாக கனவு வந்தது. கண்ணம்மா ஆயாவுக்கு கல்யாணத்தின் போது சீதனமாக…
விதை புதிது
கதையாசிரியர்: எம்.டி.கருணாகரன்கதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 13,729
முதலில் ஒரு சொம்பு உருண்டு வந்து குருக்கள் வீட்டுக்கு எதிரே தெருவில் விழுந்தது. அதைத் தொடர்ந்து டம்ளர் “டங்டங்… டங்…ட…ங்’…
அம்மா!
கதையாசிரியர்: அலர்மேலு ரிஷிகதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 16,179
மணி எட்டு. இன்னும் அரைமணி நேரத்திற்குள் பெருக்கித் துடைத்து முடிக்க வேண்டும். கமலத்தின் உடல் முழுவதும் வியர்வையில் நனைந்திருந்தது. 9.30…
க்ரீன் கார்டு
கதையாசிரியர்: அம்புஜவல்லி தேசிகாச்சாரிகதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 16,036
“பயணிகளின் கவனத்திற்கு, இன்னும் பதினைந்து நிமிடங்களில் விமானம் சென்னை விமான நிலையத்தைச் சென்று சேரும்” – பைலட்டின் அறிவிப்பு என்…
சாருமதியின் தீபாவளி
கதையாசிரியர்: கற்பகம் இளங்கோவன்கதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 13,806
இன்று தீபாவளி! வாசலெங்கும் வண்ணக்கோலங்கள். தெருமுனை வரையிலும் சரவெடி அமர்க்களம். “எத்தனை வேலை இருந்தாலும் கவலை இல்லை. எப்போதும் புத்தகமும்…
எதிர்பார்ப்புகள்
கதையாசிரியர்: நந்தினி நாதன்கதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 12,463
நிவேதாவிற்கு கல்யாணம். வீடே களை கட்டியிருந்தது. அவள் அம்மாவும் அப்பாவும் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தார்கள். வேலை தலைக்கு மேல்…
வழி
கதையாசிரியர்: பாகிரதி சேஷப்பன்கதைப்பதிவு: November 27, 2013
பார்வையிட்டோர்: 13,036
அந்திமாலை நேரம் அந்தப் பூங்காவை அழகுமயமாக்கி இருந்தது. மாலைச் சூரியனின் தகதகப்புப் புல்வெளியை பொன்வெளியாக்க, மரக் கிளைகள் தங்கத் தோரணங்களாய்…