3309 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: எம்.ஜி.விஜயலெஷ்மி கங்காதரன் கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 16,175
சுந்தரவனம் காட்டுப்பள்ளியில் முயல், குரங்கு முதலிய சிறிய விலங்குகள் முதல் யானை வரை பெரிய விலங்குகளும் ஒன்றாகப் படித்து வந்தன….
கதையாசிரியர்: சிவகாசி ராஜ்கதிர் கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 24,864
ஏனோ..அன்று அதிகாலை மூன்று மணிக்கு விழிப்பு வந்து..எழுந்து..பாத் ரூம் சென்று விட்டு திரும்ப வந்த படுத்த போது.. சரியாக எனது…
கதையாசிரியர்: சுதாராஜ் கதைப்பதிவு: March 22, 2014
பார்வையிட்டோர்: 7,242
லிஃப்ட் இல்லாத மாடிப்படிகளில் ஏறி மூன்றாவது தட்டுக்கு வந்து கோலிங் பெல்லை ஒலித்தபோது வழக்கம்போல அப்பாதான் கதவைத் திறந்தார். இதை…
கதையாசிரியர்: சோ.சுப்புராஜ் கதைப்பதிவு: March 20, 2014
பார்வையிட்டோர்: 12,820
பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. விஜிலென்ஸ் வந்து போன கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஒரு தேர்வு அறையிலிருந்து அய்யோ…
கதையாசிரியர்: சுதாராஜ் கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 7,821
சாப்பாட்டுக்கோப்பை மேஜையில் வைக்கப்பட்ட சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். மனைவி குசினியை நோக்கிப் போய்க்கொண்டிருப்பது ‘இருளில்’ தெரிந்தது. மின்சாரம் இல்லாமற்போன…
கதையாசிரியர்: சுதாராஜ் கதைப்பதிவு: March 16, 2014
பார்வையிட்டோர்: 8,586
இனிப் படுக்கலாம் என நினைத்து, வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடினான். கட்டிலில் தலையணையை நிமிர்த்தி வைத்து சாய்ந்து படுத்தவாறே வாசித்துக்கொண்டிருந்தவன்…
கதையாசிரியர்: கலைச்செல்வி கதைப்பதிவு: March 8, 2014
பார்வையிட்டோர்: 13,024
“அம்மா சுமதி.. அந்த பொன்னியின் செல்வன் புக்க எடுத்து குடுத்துட்டு போறீயாம்மா..?” குமரேசனின் குரலில் சங்கடம் தெரிந்தது. “மாமா.. ப்ளீஸ்…..
கதையாசிரியர்: கலைச்செல்வி கதைப்பதிவு: March 6, 2014
பார்வையிட்டோர்: 15,762
மாலையும், ஊதுபத்தி மணமும் சென்ட்டின் வாசமும் அந்த இடத்தின் நிகழ்வை தெருமுனையிலேயே கட்டியம் கூறிக் கொண்டிருந்தன. வசந்தன் பிணமாக கிடத்தி…
கதையாசிரியர்: அஜயன் பாலா கதைப்பதிவு: March 6, 2014
பார்வையிட்டோர்: 17,346
பசி தான் எல்லாவற்றிற்கும் காரணம். அந்த இரண்டெழுத்து அரக்கன் மட்டும் இல்லாவிட்டால் என் வாழ்வின் கறை படிந்த அந்த அச்சம்பவம்…
கதையாசிரியர்: எம்.இந்திரானி கதைப்பதிவு: February 26, 2014
பார்வையிட்டோர்: 18,162
“டேய்! அரவிந்தன் மாஸ்டர் வாறாரடா” ரியூற்றறி வாசலில் நின்ற மாணவர்கள் உள்ளே போய் வாங்குகளில் அமர்கின்றனர். வாசலில் சைக்கிளை நிறுத்தி…