கதைத்தொகுப்பு: நகைச்சுவை

841 கதைகள் கிடைத்துள்ளன.

திருப்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2016
பார்வையிட்டோர்: 13,616
 

 நண்பனிடம் தொலை பேசியில் பேசும் பொழுது இந்த வாரம் ஒரு சிறுகதை எழுத நல்லதொரு கரு கிட்டவில்லை என்று அங்கலாய்த்த…

கை கொடுக்கும் கால்!

கதைப்பதிவு: December 15, 2016
பார்வையிட்டோர்: 13,470
 

 வாழ்நாள் முழுவதும் கிட்டதட்ட 70 வயசு வரை தாழ்வு மனப்பான்மையில் உழன்று கொண்டிருந்த மனிதர், திடீரென்று தன்னம்பிக்கை பெற முடியுமா?…

அண்ணாமலையா “கொக்கா”

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2016
பார்வையிட்டோர்: 12,669
 

 என்னப்பனே முருகா ! எல்லாரையும் காப்பாத்தப்பா” வேண்டிக்கொண்டே விடியற்காலையில் தன்னுடைய அம்பாசிடரை வெளியே எடுத்தான் அண்ணாமலை.வீட்டுக்குள்ளிருந்து பையன் வெளியே ஓடி…

அருகே….! மிக அருகே..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2016
பார்வையிட்டோர்: 17,592
 

 காலில் அடிபட்டு ஒய்வாக இருந்தார் ராமசாமி. என்ன ஏதென்று பதற வேண்டாம். குளியல் அறையில் வழுக்கி விழுந்து கால் கணுக்காலில்…

பழைய புத்தகக் கடையும் ஓர் எழுத்தாளரும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2016
பார்வையிட்டோர்: 15,771
 

 வடபழனி முருகன் கோயிலுக்குப் போகிற வழியில் இடதுபுறம் திரும்புகிற குறுக்குத்தெரு திருப்பத்தில் விவேகானந்தர் பழைய புத்தகக் கடை, புத்தக விரும்பிகளுக்குப்…

நடந்தது என்ன?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2016
பார்வையிட்டோர்: 13,108
 

 இதைப் படித்துவிட்டு இது உண்மையில் நடந்ததா என்று கேட்கப்போகும் நண்பர்களுக்கு நான் இப்போதே சொல்லிக்கொள்ள விரும்புவது – ‘எனக்குத் தெரியாது!’…

அந்த ஒரு இரவில்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2016
பார்வையிட்டோர்: 18,723
 

 எல்லா பொறியியல் கல்லூரிகளையும் போல XXX கல்லூரியும் நகரத்தை விட்டு தள்ளி, நெடுஞ்சாலை ஓரம் தனியாக நின்றது. உள்ளே மின்னியல்,…

ஞாபகம் வருதே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2016
பார்வையிட்டோர்: 15,318
 

 வழுக்குப்பாறை என்றாலே எங்களுக்கு எங்கிருந்து வருமோ அவ்வளவு சந்தோஷம்! கிருக்கன் ஜெயராஜ். மம்பட்டி மூக்கன் தெய்வேந்திரன். குள்ள மொக்கராஜ். வெந்தயன்…

எழுபத்து நான்காம் எழுட்சிமான் எலிமாறன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 14,103
 

 “இதனால் மேல்கலிங்கத்து சோழிங்க மக்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால், நமது மாமன்னர், பாரெல்லாம் பெருவெற்றி கண்ட பேரரசர், உலகை உலுக்கிய உத்தமர்,…

நடுவுல கொஞ்சம் செமஸ்டர காணோம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 12,844
 

 “என்னாச்சு?” தரணியும் மஞ்சுவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துகொண்டனர். இந்த கேள்வியை ஷர்மி கேட்பது இது எட்டாவது முறை. இன்று…