கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3307 கதைகள் கிடைத்துள்ளன.

பருந்தும் குருவியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2022
பார்வையிட்டோர்: 6,223
 

 குழந்தைகளே! தீபாவளி வந்தாச்சு. கொண்டாட்டம் தானே! ஒரு கதை சொல்றேன் கேளுங்க. ஒரு மரக்கிளையில் குருவி ஒன்று வசித்து வந்தது….

சிவில் சிங்கராயர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2022
பார்வையிட்டோர்: 4,641
 

 (1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தற்காப்புப் பாயிரம்: இது ஒரு கதையுமல்ல;…

முள்ளை முள்ளால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2022
பார்வையிட்டோர்: 4,750
 

 பள்ளிவாசலில் அஸர் தொழுகையை முடித்துக்கொண்ட கையுடன் சம்சுதீன் தனது நண்பரான உதுமானைச் சந்திப்பதற்காக அவரது வீடு நோக்கி நடந்தார். நீலமும்,…

அம்மா பேசினாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2022
பார்வையிட்டோர்: 4,265
 

 (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு வாரமாய் வீட்டில் நிரந்தரமான மெல்லிய…

செய்தி சொன்ன கானமயில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2022
பார்வையிட்டோர்: 6,037
 

 பரந்த பாலை நிலப் பகுதியில் உதித்த சூரியனின் இளஞ்சூட்டை உள்வாங்கிக்கொண்டே, கேர் பழங்களைப் பறிக்க, தன் தோழியோடு கிளம்பினாள் சல்மா….

அம்சவேணியின் சாமர்த்தியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2022
பார்வையிட்டோர்: 5,148
 

 “உங்கொம்மாதான் எங்கிட்ட இந்த ஒருவருசமாவே கேட்டுட்டே இருக்குது மஞ்சு, இந்த மாதிரி எம்புள்ளைய நீ கட்டிக்கிறியா செல்வம்? அப்படின்னு! நானும்…

எது புத்திசாலித்தனம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2022
பார்வையிட்டோர்: 6,090
 

 கண்ணாடிக் கற்கள் பதிக்கப்பட்டு, அந்நாட்டுக் குட்டி இளவரசியின் கால்களுக்காகவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட செருப்பு அது. அதில் ஒரு செருப்பு மட்டும்…

புது பைக் வேண்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2022
பார்வையிட்டோர்: 6,579
 

 உமா பிறந்த வீட்டுக்கு வருகிறாள் என்றாலே எல்லோருக்கும் உதறல் எடுக்கும். இன்று அவள் வருகிறேன் என்று போன் செய்து சொன்னவுடன்,…

சாபம் நீங்கியது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2022
பார்வையிட்டோர்: 3,907
 

 ‘வள்ளிக்கண்ணுவை காணோம்’ எனும் செய்தியோடுதான் அந்த மலைக்கிராமத்தின அன்றைய பொழுது புலர்ந்தது. மேற்குமலைத் தொடர்ச்சியின் இடையே, மிக அடர்த்தியான காடுகளால்…

ஆரூரா தியாகேசா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2022
பார்வையிட்டோர்: 4,613
 

 சமீபத்தில் இப்படி ஒரு பெரிய கூட்டத்தை நந்தினி பார்த்ததில்லை. சிலவருடங்களுக்கு முன் திருவனந்தபுரம் டிஐஜி ஆக இருந்தபோது பூரம் திருவிழாவில்…