கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3303 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு நாளாவது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2013
பார்வையிட்டோர்: 15,272
 

 ”எல்லா வீட்லயும் இப்படியா நடக்கும்? நானும் பொறுமையா இருக்கணும்னுதான் பாக்கறேன். ஆனாமுடியல. ஆபிஸ் விஷயமா டூர் போக வேணாம்னு சொல்லல….

ஊருக்கு உபதேசம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2013
பார்வையிட்டோர்: 27,487
 

 என் நண்பன் சரவணபிரசாத் இருக்கிறானே சரியான இலக்கியப் பைத்தியம். நானும் புத்தகங்கள் படிப்பதுண்டு . வார, மாதப் பத்திரிக்கைகள் ,…

பழக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2013
பார்வையிட்டோர்: 13,615
 

 மாலா மூன்றாவது முறையாக தொலை காட்சியில் அலைவரிசையை மாற்றி னாள். “ஒன்றுமே சரியாகயில்லை” சலிப்பாக வந்தது. காலையிலிருந்து துணி துவைத்தாகி…

நிறைவேத்துவாயா ராஜி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2013
பார்வையிட்டோர்: 24,898
 

 தஞ்சாவூர் பாசஞ்சர் சிதம்பரத்தை அடையும்போது காலை மணி ஆறு இருக்கும். பொழுது புலர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஸ்டேஷனின் கடைகளில் காபி…

மூட்டைப்பூச்சியும் கடவுளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2013
பார்வையிட்டோர்: 28,503
 

 எங்கள் வீட்டுப் பையனுக்குத் திடீர் திடீர் என்று பெரிய சந்தேகங்கள் வரும். பாடங்களில் சந்தேகம் கிடையாது. படித்தால்தானே சந்தேகம் வர?…

நிறங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2013
பார்வையிட்டோர்: 18,122
 

 இந்த மனம் இருக்கிறதே, இது ஒரு விசித்திரமான பிராணி. இதன் செயல்கள் பகுத்தறிவுக்குட்படாதவை. காரணமற்ற பல உணர்வுகளை கிளறிவிட்டு, அந்த…

குங்குமச் சிமிழ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 7, 2013
பார்வையிட்டோர்: 18,566
 

 நான் புறப்படப் போகிறேன். பிறந்த வீடு என்ற நெருக்கமான பந்தத்தோடு இருபது வருட காலமாய் நான் உறவு கொண்டாடி வந்த…

நிறக்குருடு

கதைப்பதிவு: November 7, 2013
பார்வையிட்டோர்: 19,415
 

 அம்மாவை எனக்கு ரொம்பப்பிடிக்கும். கடவுளுக்கும் அவளை ரொம்பப் பிடிக்கும் என்பது எனக்குத் தெரியும். அதனால்தான் அம்மா மூலமாக கடவுளுக்கு விண்ணப்பம்…

பூஜைக்கு வந்த மலர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2013
பார்வையிட்டோர்: 19,876
 

 மேந்தோன்னிப் பூக்கள் மலர்ந்து சிரித்தன. தோட்டத்துப் படலைச் சுற்றித் தீ பற்றிக் கொண்டாற்போல் அதன் செவ்வண்ண இதழ்கள் செக்கச் செவேலென்று…

வெறும் சிலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2013
பார்வையிட்டோர்: 15,565
 

 அவன் அந்தச் சிலையை உற்றுப் பார்த்தான். பார்க்கப் பார்க்க, பார்த்துக் கொண்டே நிற்க வேண்டும் என்ற வெறிதான் அதிகமாயிற்றே தவிர,…