கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3309 கதைகள் கிடைத்துள்ளன.

பார்வைகள் புதிது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2014
பார்வையிட்டோர்: 22,999
 

 என்னால் இதற்கு ஈடு கொடுத்து கொண்டு இனி மேலும் இருக்க முடியாது. இதற்கு ஒரு வழி பண்ணித்தான் ஆக வேண்டும்…

அருணாசலமும் 40 கழுதைகளும்

கதைப்பதிவு: April 11, 2014
பார்வையிட்டோர்: 19,874
 

 இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல். அருணாசலத்திற்குச் சுத்தமாக ஆங்கிலம் புரியவில்லை. ஆறாம் வகுப்பு ஆங்கில ஆசிரியை…

அஸ்மியாவின் பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2014
பார்வையிட்டோர்: 20,684
 

 ”பெல்ஜியம் சென்ட்ரல் மிகவும் கம்பீரமாக இருந்தது. பரபரப்பான வேலை நேரம். பெல்ஜியம், கண்ணாடிக்குப் பெயர் போன இடம். பொதுவாக பெல்ஜியத்தில்…

சித்ராக்குட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2014
பார்வையிட்டோர்: 11,617
 

 “நீங்க நல்லா அனுபவிப்பீங்க” சட்டென்று தூக்கம் கலைந்தது சரோஜாவுக்கு. உடம்பெல்லாம் வியர்த்திருந்தது. கட்டில் கிறீச்சிடத் தன் பெருஞ்சரீரத்தைப் புரட்டி எழுந்து…

உலூபி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2014
பார்வையிட்டோர்: 21,999
 

 முன்னொரு காலத்தில் உலூபி என்றொரு வித்தை காட்டுபவன் வாழ்ந்து வந்தான். அவன் ஊரா ஊராகச் சென்று வித்தை காட்டி பிழைப்பு…

நாய்ப் பிழைப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 28,989
 

 முன்குறிப்பு: இது, முழுக்க முழுக்க தனியார் நிறுவனம் ஒன்றில் நடந்த உண்மை நிகழ்வு. ஒருவேளை ஏதேனும் அரசு அலுவலகத்தில் நடந்திருந்தால்,…

பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 14,210
 

 மதியம் மூன்று மணியாதலால் கடையில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. சாலையில் வழக்கமாய்ப் பறக்கும் இரு சக்கரங்கள்கூட அதிகமில்லாது சாலை மௌனமாய்…

வெண் மழை

கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 11,047
 

 “”டிராஃபிக் சரியாக பலமணி நேரம் ஆகும்… நடந்து போங்க…”, ஒவ்வொரு டாக்ஸி கதவையும் தட்டி சொல்லிக் கொண்டே சென்றனர் போலீசார்….

அச்சாணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 22,554
 

 மதிய உணவு இடைவேளையின்போது, பள்ளிக்கூட மரத்தடியில் சிவா, தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த கோபு, “”டேய்…

அளவு ஜாக்கெட்

கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 9,409
 

 “நிரந்தர வேலையில்லாமல் கல்யாணம் பண்ணிக்க எனக்கு இஷ்டமில்லை’ என்று நான் பலமுறைச் சொல்லியும் செவிடன் காதில் ஊதிய சங்காக அம்மா…