கதைத்தொகுப்பு: கல்கி

293 கதைகள் கிடைத்துள்ளன.

மழை

கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 9,627
 

 அன்று ராயர்புரம் ஏரிய மக்களுக்கு புது அனுபவத்துடன் பொழுது விடிந்தது. காலை விடிந்ததுமே ஒவ்வொரு வீட்டு வாசலிலும் இரவோடு இரவாக…

ஒத்திகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 12,300
 

 பதினெட்டு பத்தொன்பது வயதுப் பெண்ணென்றால் ஆயிரம் வெள்ளி வாங்குவோம், குறைப்பதற்கில்லை என்று மிகவும் கறாராகச் சொல்லியிருந்தார் தரகர் நேற்றிரவு. “நல்ல…

29

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 12,773
 

 சென்னையிலிருந்து புறப்பட்ட தன்பாத் எக்ஸ்பிரஸின் முதல் வகுப்பு ரயில் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்த மாதப்பனுக்கு, தாம் போய்ச் சேர…

திருடன் வந்த வீடு!

கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 10,054
 

 இரவு நேரம் தெரு மிக அமைதியாக இரந்தது. பகலிலேயே ஆர்ப்பாட்டம் இல்லாத தெரு. இரவில் இப்படி இருப்பதில் ஒன்றும் ஆச்சரியம்…

சர்ப்ப யாகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 24,187
 

 பூஜை அறையில் எப்பொழுதும் மங்கலான மஞ்சள் ஒளி இருந்துகொண்டே இருக்கும். சுதா, காலையில் அவ்வறைக் கதவைத் திறந்தபோது, மஞ்சள் ஒளி…

மேடைக்கு வரலியா?

கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 9,173
 

 பன்னீர் வாசத்துடனும், மங்கள வாத்தியத்துடனும் களைகட்டியிருந்தது திருமண மண்டபம். அறை முழுவதும் ஒரு விதப் பூ வாசம் வீசிற்று. மண…

வீட்டுக்கு வரவேயில்லை!

கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 9,441
 

 “எதுக்குப்பா? இவ்வளோ அவசரமா? அதுவும் கோயிலுக்கு? அப்படியென்ன, வீட்ல பேச முடியாத விஷயம்?’ – படபடவென்று மகனை வேதனை தோன்ற…

நீர்க்குமிழி!

கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 10,154
 

 தரகர் தந்திருந்த ஃபோட்டோக்களில் இருந்த பெண்களில் பெரும்பாலானவர்களைப் பார்த்தாயிற்று. ஆனாலும், எந்தப் பெண்ணின் மீதும் மனசு ஒன்றாமல் மிகுந்த சலிப்பும்,…

பயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 21,303
 

 டாக்டர் சார், எனக்குப் பயமா இருக்கு சார். என்னுடைய நடவடிக்கைகளை யாரோ கண்காணிக்கிற மாதிரி இருக்கு. என்னைக் கண்காணிச்சு யாருக்கு…

கார்த்திக்கின் அப்பா!

கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 9,785
 

 “கண்ணைக் காமிங்க. மருந்து விடணும்..’ என்று சிஸ்டர் சொன்னதும், கார்த்திக், அப்பாவைப் பார்த்தான். “அப்பா, கண்ணை நல்லா காமிங்க. சிஸ்டர்…