ஒரு வார்த்தைக்காக….
கதைப்பதிவு: April 20, 2013பார்வையிட்டோர்: 9,181
சதாசிவத்துக்கு நாளை பணி ஓய்வு. முப்பத்தாறு ஆண்டு காலம் சுற்றிச் சுற்றி வந்த அலுவலகம் இன்னும் இருபத்து நான்கு மணி…
சதாசிவத்துக்கு நாளை பணி ஓய்வு. முப்பத்தாறு ஆண்டு காலம் சுற்றிச் சுற்றி வந்த அலுவலகம் இன்னும் இருபத்து நான்கு மணி…
மொபைல் ஃபோன் அழைத்தது. ஆகாஷ் பாய்ந்து எடுத்தான். அவன் பள்ளி விடுமுறையை, தாத்தா பாட்டியுடன் கழிக்க சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறான்….
வெயில் உக்கிரமாகவே தகித்துக் கொண்டிருந்தது. ரேஷன் கடை முன், வரிசையும் நீண்டிருந்தது. தாம் கொண்டு வந்திருந்த பையையோ அல்லது வெயில்…
சுற்றுலாப் போகும் குழந்கையின் மனநிலையோடு காலைப் பொழுதில் கண் விழித்தவனுக்கு, பெரும் சவாலைச் சந்திக்கப் போகும் ஒரு காலைப்பொழுது அது…
குழந்தைகள் விளையாடும் சத்தம் அபார்ட்மெண்டுக்கு வெளியே கேட்டது. அலுவலகத்திலிருந்து திரும்பும் இரவு ஏழு மணி. வீடு அமைதியாக இருக்கும். பிள்ளைகள்…
ராமேஸ்வரம் கடற்கரை அலைகள் ராட்சதமாக எழும்பி கரையை செல்லமாகத் தீண்டிவிட்டுச்சென்றன. நள்ளிரவின் கடுங்குளிரும் காதைக் கிழிக்கும் அலைகளின் இரைச்சலையும் பொருட்படுத்தாமல்…
உறவினரகள் எல்லாம் ஒன்று பட்ட லட்டு போன்ற அழகிய குடும்பம் அது.””மீனுக்குட்டி, அம்மாவை டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப்போறோம். ஹோம் வொர்க்க செஞ்சுட்டு…
குப்பன் நகரசபைத் தேர்தலில் நாலாம் வார்ட் வேட்பாளராக நிற்பதாக அறிவிப்பான். அஸ்து தேவதைகள் ஆமோதிப்பதாக ராமாமிர்த பாட்டி சொல்வாள். வாஸ்து…
அப்பா உள்ளே நுழைந்தபோது உடைகள் பரப்பிக்கிடந்த கட்டிலும் மூலையில் வாய்பிளந்து கிடந்த பெட்டியும் அறையை நிறைத்திருந்தன. படுக்கையறையை ஒட்டிய குளியலறையில்…
அதிகாலையிலேயே விழிப்புத் தட்டிவிட்டது. அக்கா சென்ற ரயில் இந்நேரம் தாம்பரத்தைத் தாண்டியிருக்கும். வீடெங்கும் படர்ந்திருந்த வெறுமை மனத்தையும் ஆக்கிரமித்திருந்தது. எனக்கோ…