கதைத்தொகுப்பு: குடும்பம்

8292 கதைகள் கிடைத்துள்ளன.

குற்ற உணர்ச்சியே கருணையாக…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2017
பார்வையிட்டோர்: 5,903
 

 “சாப்பிட்டு முடிடா, செல்லம்! சமர்த்தில்லே!” ஞாயிறு தினசரியில் காளைமாட்டின் படத்தைப் பார்த்து, `நந்தி பகவானே! உனக்கு வந்த கதியைப் பாத்தியா?’…

சின்ன மிரட்டல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2017
பார்வையிட்டோர்: 6,535
 

 உனக்கென்ன ராசப்பா, போன முறை வெள்ளாமை அமோகமா இருந்திருக்கும் போல!, அக்கா கழுத்துல இரண்டு செயின் புதுசா போட்டிருந்ததா வீட்டுக்காரி…

தனி ஒருவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2017
பார்வையிட்டோர்: 7,083
 

 முருகேசன் தன் பதினெட்டு வயது மகன் பார்த்திபன் வரவிற்காக வீடடின் கூடத்தில் மனைவியுடன் காத்திருந்தார். “பாத்தியாடி மணி பத்தாச்சு…ஒரே பிள்ளை…

நெனப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2017
பார்வையிட்டோர்: 11,160
 

 தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி – 2015 சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.1,250 பெறும் சிறுகதை ஏழெட்டு…

கண்ணாடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2017
பார்வையிட்டோர்: 6,286
 

 ஜாதகம் பார்க்கப் போன இடத்தில்தான் அவளை முதன்முதலில் பார்த்தேன். அவளும் ஜாதகம் பார்க்க வந்திருக்கிறாள் என்று நினைத்தேன். “அம்மா கல்யாணி!…

எது தவறு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2017
பார்வையிட்டோர்: 5,999
 

 ராக்கி இந்த தபால் ஒரு வாரமா இருக்கே, அந்த அட்ரஸ்ல ஆள் இல்லையா? இல்லையின்னா அதை திருப்பி அனுப்புனவங்களுக்கே அனுப்பிச்சுடு…

பாடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2017
பார்வையிட்டோர்: 6,426
 

 குமரேசன் தன் மனைவி கோமதியுடன் வீட்டில் தனித்து விடப்பட்டார். கடந்த ஒரு வாரமாக வீடு விசேஷக் களையுடன் அதகளப்பட்டது. பேத்தியின்…

காகிதப் பாலங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2017
பார்வையிட்டோர்: 18,746
 

 “லெட்டர் எழுதிட்டு இருக்கேம்மா, இதோ வந்துட்டேன்…” “ஏண்டி, கௌசல்யா, போனவாரம்தானே ஒங்க அப்பா வந்துட்டுப் போனார். வெறுமனே அதுக்குள்ள என்ன…

கனவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2017
பார்வையிட்டோர்: 7,134
 

 அம்மா ராகவ் சரியாகத் தூங்கி இரண்டு மாதங்கள் ஆகிறது. லேப்டாப் வந்ததில் இருந்து தான் இப்படி என்பது அவன் அம்மாவின்…

தோழி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 28, 2017
பார்வையிட்டோர்: 13,140
 

 “நேற்று ஏண்டி நீ நடைப் பயிற்சிக்கு வரலே?….” பூங்காவுக்குள் நுழைந்ததும் தோழிகள் மாற்றி மாற்றி சித்ராவைக் கேள்வி கேட்டார்கள்! “…