கதைத்தொகுப்பு: மொழிபெயர்ப்பு

299 கதைகள் கிடைத்துள்ளன.

ஏசுவின் பாவம்

கதைப்பதிவு: May 25, 2013
பார்வையிட்டோர்: 9,791
 

 விடுதியில் பணிப்பெண் அரினா. பிரதான மாடிப்படியின் கீழ் அவள் வாசம். துப்புரவுப் பணியில் உதவி செய்கிற செரெகா பின் படிக்கட்டின்…

ஒரு பளீர் முத்து

கதைப்பதிவு: May 25, 2013
பார்வையிட்டோர்: 7,615
 

 என் தந்தையின் வயதில் ஒரு மணமான பணக்கார ஆண் வைப்பாட்டி வைத்துக் கொள்வது சமூகத்தின் பார்வையில் ஒரு குற்றம். தவிர,…

தனிச்சிறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2013
பார்வையிட்டோர்: 14,175
 

 ஆங்கில மூலம்: சீமமாண்டா என்கோஸி அடீச்சி தமிழில்: ஜி. குப்புசாமி நைஜீரியாவின் இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் முதன்மையானவர். நைஜீரிய இலக்கியவாதிகளின்…

தன்மயியின் விடுமுறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2013
பார்வையிட்டோர்: 12,654
 

 ஜெயந்த் காய்கிணி கன்னடத்திலிருந்து தமிழில்: நஞ்சுண்டன் இந்தக் கோடை விடுமுறையில் தார்வாட் தாத்தா வீட்டுக்குத் தன்மயி வந்தபோது வீட்டில் விசித்திரமான…

காதலை மீறி நிலைத்திருக்கும் மரணம்

கதைப்பதிவு: March 18, 2013
பார்வையிட்டோர்: 7,703
 

 கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் க்ரிகோரி ரபாஸாவின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழில்: முரளிதரன் செனட்டர் ஓனெசிமோ சான்செஸ் இறப்பதற்குச் சரியாக ஆறு…

சுளுக்கு வலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2013
பார்வையிட்டோர்: 10,970
 

 காவ் ஸின்ஜியான் தமிழில்: ஜெயந்திசங்கர் ஆங்கில மொழிபெயர்ப்பு: மேபல் லீ ஓவியங்கள்: காச வினய்குமார் வலி. அவன் வயிறு முறுக்கி…

மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2013
பார்வையிட்டோர்: 12,475
 

 அஸீஸ் நேஸின் ஆங்கில வழி தமிழில்: எம். ரிஷான் ஷெரீப் அவர் இறுதியாகச் சிறையில் கழித்த காலம் மிகவும் கொடுமையானது….

வெள்ள நிவாரணம்

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 8,053
 

 இந்தியில்: நரேந்திர கோஹலி நான் வெள்ள நிவாரண அலுவலகத்திற்கு டெலிபோன் செய்தேன். அங்கிருந்து ரிசிவரை எடுத்தவர் ” சொல்லுங்க” என்றார்….

மொட்டை

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 10,844
 

 இந்தியில்: ஹரிசங்கர் பர்சாயி ஒரு நாட்டின் ராஜ்யத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டு விட்டது. பரபரப்புக்குக் காரணம் அரசியல் பிரச்சனை ஏதுமில்லை….

நடுப்பகல் விளக்கு

கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 10,732
 

 1930-ம் ஆண்டு மேற்கு ஓகலாஹோமா மற்றும் டெக்சாஸ் பகுதிகளில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. மழை இல்லாததால் தாவரங்கள் அனைத்தும் மடிந்து…