கதைத்தொகுப்பு: குடும்பம்

8371 கதைகள் கிடைத்துள்ளன.

கேள்விகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2012
பார்வையிட்டோர்: 9,482
 

 கன்னிமயில். இதுதான் அந்த எட்டு வயசுக்காரியோட பேரு. மாம்பழத்தை பாதியா வெட்டி அந்தப்பக்கம் கொஞ்சம் இந்தப்பக்கம் கொஞ்சம் வச்சுவிட்ட மாதிரி,…

பொக்கிஷம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2012
பார்வையிட்டோர்: 7,311
 

 கிருஷ்ணமூர்த்தி அந்த டப்பாவைக் கவிழ்த்துக் கொட்டி அதில் அது கிடக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்தார். ஒன்றிரண்டு கிடந்ததாக நினைவு. எதெதிலோ…

பிப்ரவரி இரண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 9,745
 

 ‘கௌரவர்கள் சூதுக்கிழுத்து பன்னிரண்டு + ஒன்று என்ற கணக்கில் பாண்டவரின் இயல்பு வாழ்வை முடக்கியதுபோல்’ உன் சுற்றத்தார் நான் தெளிவில்லாமல்…

நைனா வெர்சஸ் டாக்டர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 11,028
 

 எங்கள் குடும்பம் மானமுள்ள குடும்பம். போலிஸ் ஸ்டேசன் வாசல்படியை கூட மிதிக்காத குடும்பம் என்று மார்தட்டிக்கொள்வதில் சலிப்படையாத ஒருவரை பற்றி…

ஜ‌ன்னல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 9,312
 

 ஜ‌ன்ன‌ல் வ‌ழியாக‌வே மொத்த‌ காம்பெள‌ன்டும் தெரிகிற‌து முப்பிடாதிக்கு. வேப்ப‌ ம‌ர‌ நிழ‌ல் சியாம‌ளா அக்கா வீட்டு சுவ‌ர் மேல் ப‌ட‌ர்ந்து…

மனைவிக்கு வாங்கிய பொம்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 11,919
 

 காற்று புகாத கண்ணாடி காகிதத்தினுள்ளும் கைநீட்டி குறும்பாக சிரித்தது அந்த வெள்ளை நிற டெடி பொம்மை. பொம்மைக்கு முற்றும் முரணாக…

அப்பத்தா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 16,775
 

 உப்புக் காகிதத்தைக் கண்ணாடியில் அழுத்தித் தேய்க்கிற சத்தம் போல இருந்தது. நெஞ்சுக்குழிக்கும், தொண்டைக்குழிக்கும் இடையே உயிர் ஊசலாடியது. ஆறு நாளாக…

எங்கள் வீட்டிற்கும் கடவுள் வந்திருந்தார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 11,334
 

 எங்கள் வீட்டிற்கும் கடவுள் வந்திருந்தார் ~~ சிறுகதைகள் வீட்டிலிருந்து மூன்று முறைக்குமேல் போன் வந்து விட்டது. அரை மணிக்குள் வந்து…

முத்தமீந்த மிடறுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 10,643
 

 “வுங்கம்மா ஒழுங்கா இருந்தாதானே நீ ஒழுங்கா இருப்ப?”. வார்த்தைகளின் அமிலம் தன்னை தாண்டி செல்வதை, வலி வுணரமுடியா எல்லையில் நிற்பதை,…

ஈஸ்வர வடிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 11,564
 

 கருணாவின் மரணம் தனக்குள் எந்தவித அதிர்வையும் ஏற்படுத்தாததை அவன் யோசித்தான். போகவேண்டுமா என்றிருந்தது. சித்திக்கு எதிர்வீடு. முப்பத்தி இரண்டு வருடங்களுக்குப்…