கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2019

77 கதைகள் கிடைத்துள்ளன.

பந்தாடப்பட்ட பெற்றோர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2019
பார்வையிட்டோர்: 12,112
 

 ஒரு தனியார் கம்பனியிலே கீழ் நிலை கணக்காரக இருந்தார் பரமசிவம் பிள்ளை.அவர் உத்யோகம் நிரந்தரம் ஆனவுடனே அவர் அம்மா அப்பா…

கொங்கு கிராமியக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2019
பார்வையிட்டோர்: 9,632
 

 ஒரு ஊர்ல சின்னச்சாமின்னு ஒரு விவசாயி இருந்தானாம். அவுனுக்கு வெகு நாளா பொண்ணு அமையாம சடுதிக்கி பக்கத்தூர்ல ஒரு பொண்ணு…

பஞ்சரத்னம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2019
பார்வையிட்டோர்: 7,990
 

 “பஞ்சரத்ன கீர்த்தனை அஞ்சு இருக்கு. ஆனா, நம்பகூட சேர்ந்து பாட இந்தத் தடவை அஞ்சுபேர்கூட இல்லியே!” என்று அங்கலாய்த்தாள் காமாட்சி…

செயல்வினை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2019
பார்வையிட்டோர்: 6,131
 

 இன்று டிசம்பர் 31, காலை. கடந்த வருடம் இந்த நேரம் எல்லாம் அப்பாவிடம் திட்டு வாங்கியபடி டிபன் சாப்பிட்டுக்கிட்டு இருந்தது…

வாழ்க்கை வாழ்வதற்குத்தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2019
பார்வையிட்டோர்: 5,852
 

 கண்ணாடியை கழற்றி பக்கத்தில் இருந்த மேசையின் மேல் வைத்துவிட்டு களைப்பால் அப்படியே மேசையின் மீதே கன்னத்தில் முட்டு கொடுத்து கண்ணயர்ந்தாள்…

ரோசம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2019
பார்வையிட்டோர்: 7,068
 

 மதியம் ஒரு மணி. வாசல் வரண்டாவில் சாய்வு நாற்காலி போட்டு சாய்ந்திருந்தேன். சூரியவெக்கை உடலை தழுவி இருந்தது, ‘‘ஐயா !’’…

மரண சிந்தனைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2019
பார்வையிட்டோர்: 7,097
 

 அப்பல்லோ ஹாஸ்பிடல், சென்னை. பிரபல தமிழ் சினிமா டைரக்டர் மதனகோபால் டீலக்ஸ் அறையில் தனியாகப் படுத்திருந்தார். அவருக்கு லிவர் கேன்சர்….

இனிது காதல் இனிது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2019
பார்வையிட்டோர்: 22,639
 

 சாரு.. தன் மொபைலில் விடியற்காலையில் மிஸ்டு கால் வந்ததை பார்த்ததும், ஏதேதோ உணர்வுகள் அவளுள் வந்தன. இரண்டு நாளா இப்படி…

கேள்விக்கென்ன பதில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2019
பார்வையிட்டோர்: 24,827
 

 என் அருமை மகள் அவள் அம்மாவின் மூலமும், கார்ட்டூன்களின் மூலமும் எண்களை கற்றுக் கொண்டிருக்கிறாள். ஆனால் கேள்வி கேட்டு முழிக்க…

பிரார்த்தனையும் மனிதனும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2019
பார்வையிட்டோர்: 14,805
 

 பள்ளிவாசலில் தொழுகை நேரம். முஸ்லீம்கள் பலர் ஒன்று சேர்ந்து தொழுகையில் பங்கு கொண்டு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில்…