கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2019

77 கதைகள் கிடைத்துள்ளன.

கற்பனை காதலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2019
பார்வையிட்டோர்: 13,054
 

 ஒரு தடவை முல்லா நசுருதீனிடம் அவருடைய நண்பன் கிண்டலாக , “நசுருதீன், உன்னுடைய மனைவி இரவில் தன்னுடைய காதலனுடன் உன்னுடைய…

சரோஜா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2019
பார்வையிட்டோர்: 17,087
 

 சரோஜா தூக்கம் வராமல் படுக்கையில் உருண்டு கொண்டிருந்தாள். கால்களுக்குப் போடப்பட்டிருந்த தலையணையைக் காலாலேயே மேலுக்கு இழுத்துத் தூக்கி தன் நெஞ்சில்…

ஒரு பாடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2019
பார்வையிட்டோர்: 26,849
 

 ஜனவரி மாதத்தின் இறுதிக்கட்டத்தில் குளிரும் குளிர் சார்ந்த இடமுமாக மாறிப்போன மிச்சிகன் மாநிலம் . அண்டார்டிக்காவிலும் , மிச்சிகனிலும் ஒரே…

தாத்தாவுக்குக ஒர் கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2019
பார்வையிட்டோர்: 6,717
 

 நத்தார் தாத்தாவுக்கு மரியாவிடம் இருந்து ஒர் கடிதம். வருடா வருடம் நான் தூங்கும் போது என் கட்டிலில் எனக்குத் தெரியாமல்…

ஆட்டோ அங்கிள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2019
பார்வையிட்டோர்: 6,500
 

 சார் லோன் விஷயமா ஆறு மாசாமா வருகிறேன், இதோ, அதோங்கிறிங்க, என்ன சார் கிடைக்குமா? இல்லைன்னா சொல்லுங்க ,என் அலைச்சலாவது…

யாரென்று அறியாமல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2019
பார்வையிட்டோர்: 6,288
 

 மருத்துவமனையில் நடுவில் தடுப்பு மட்டும் போட்டு இரு புற வாசலுடன், கட்டில் போடப்பட்டிருந்தது. ஒரு கட்டிலில் நீண்ட நாள் நோயாளியாய்…

பாரதி பையன்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2019
பார்வையிட்டோர்: 11,682
 

 பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் ரகுராமனை இவ்வளவு அருகில், நெருக்கத்தி;ல் பார்ப்பேனென்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதே சமயம்…. இவன்…

விளக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2019
பார்வையிட்டோர்: 6,267
 

 சென்னை-மும்பை தாதர் விரைவு ரயில். மரகதம் அதில் மும்பைக்கு பயணித்துக் கொண்டிருந்தாள். சமீபத்தில் திருமணமான அவளுடைய ஒரே மகன் ஸ்ரீராம்,…

பசப்பி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2019
பார்வையிட்டோர்: 14,289
 

 தெய்வான வந்தாளா. அரக்கோட்ட நெல்லு இருக்கு. குத்தணும். பாத்தேன்னா நான் வரச்சொன்னேன்னு சொல்லு. சப்பா என்ன வெக்க. அப்பளம் சுடற…

தயக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2019
பார்வையிட்டோர்: 8,836
 

 ஹரிஹரன், இன்று எப்படியும் தன்னுடைய மனதில் உள்ளதை அப்படியே மஹாவிடம் சொல்லியே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் அலுவலகத்தில் அவளை…