கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2015

10 கதைகள் கிடைத்துள்ளன.

கண்ணதாசனின் கல்லறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2015
பார்வையிட்டோர்: 14,239
 

 முகுந்தனும் அவன் நண்பர்களும் சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்திருந்தனர். அவர்கள் பள்ளியில் கட்டாயம் கண்காட்சிக்கு செல்லவேண்டும், சென்றதற்கு அடையாளமாக நுழைவு…

பேஸ் புக்! – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2015
பார்வையிட்டோர்: 21,578
 

 ரமேஷூவுக்கு பேஸ் புக், என்றால் உயிர். பேஸ் புக்கில் அவனுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட நண்பர்கள்! பேஸ் புக்கை ஓபன் செய்து…

குருதட்சணை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2015
பார்வையிட்டோர்: 14,392
 

 கல்விக் கூடத்தில் தன்னை மறந்து விழுந்து விழுந்து படிக்கும் போதெல்லாம், பகீரதியின் மனத்திரையில் கண்களையே எரிக்கும் ஒரு காட்சி அவலமாய்…

நெடுஞ்சாலையில் ஒரு பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2015
பார்வையிட்டோர்: 10,217
 

 ஒங்களுக்கு எதையாவது ஒழுங்கா பண்ணத் தெரியுதா? கண்ணுக்கு எட்டியவரை நீல வானும், நீலக் கடலுமாக அழகு கொப்பளித்தது அந்த இடத்தில்….

பட்டாசுக் கூளங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2015
பார்வையிட்டோர்: 15,842
 

 ஞாயிற்றுக் கிழமை, காலைநேரம். பாலவாக்கம் கடற்கரையை ஒட்டியிருந்த .அந்த மைதானத்தின் விளிம்பில், வாதுமை மர நிழலிலுள்ள சிமெண்ட்பெஞ்சில், ரொம்ப நேரமாய்…

செருப்படி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2015
பார்வையிட்டோர்: 8,964
 

 “இன்னைக்கு இலக்கணத்த முடிச்சாதான், அடுத்த வாரத்துக்குள்ள செய்யுளை முடிக்கமுடியும்… தேர்வும் நெருங்கிடுச்சு, பசங்கள ஒருமாசத்துக்கு முன்னமே தயார்படுத்தணும்” நினைத்தபடியே சாப்பிட்டு…

”சுலைமானி” ஆபரேட்டர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2015
பார்வையிட்டோர்: 8,762
 

 உங்களுக்கென்னங்க? வட்டி கட்டுறவனுக்குத் தான் தெரியும். வலியும், வேதனையும். பதினைந்து நாளுன்னு சொன்னீங்க. ஆனால் மூனு மாசமாச்சு. இப்ப இன்னும்…

மீண்டும் வருவேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2015
பார்வையிட்டோர்: 7,837
 

 என்னைச் சுற்றிலும் கூட்டமாக உட்கார்ந்திருப்பது எனக்கு தெரிகிறது. ஆனால் என்னால் எதுவும் செய்ய இயலவில்லை, என் மூச்சு மட்டும் மேலும்…

தீப்பூக்கும் வாகை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2015
பார்வையிட்டோர்: 9,233
 

 குமார் தின்று எரிந்த அந்த கொட்டை குப்பைத் தொட்டியில் விழுந்து சப்தமெழுப்பி ஓய்ந்தது. எச்சங்களை தனக்குள் எரிந்து கொண்டிருக்கும் என்…

நள்ளிரவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2015
பார்வையிட்டோர்: 12,487
 

 (1950 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘நான் நாளைக்கு ஜெயிலுக்குப் போகிறேன்’ என்றான்…