கதையாசிரியர்: மயாதி

10 கதைகள் கிடைத்துள்ளன.

சரஸாவின் காதல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2017
பார்வையிட்டோர்: 21,243
 

 உடம்பெல்லாம் வலித்தது, அயர்ச்சியில் கண்ணைத் திறக்கவே கஷ்டப்பட்டான் அலெக்ஸ். இந்துசமுத்திரத்தில் பயணித்துக்கொண்டிருந்த அவன் கப்பலில் இருந்தவர்களுக்கு என்ன நடந்தது? இப்போது…

உருகிய மெழுகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 22,090
 

 இரண்டு கான்ஸ்டபில்கள் யாரையும் கிட்ட நெருங்க விடாமல் தடுத்துக்கொண்டிருந்தனர். ஒருபக்க சுவரிற்குப்பக்கத்திலே இரத்தக்கறையுடன் கிடந்தது கத்தி. வரவேற்பறையின் நடுவிலே கிடந்தது…

கானல் உலகு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2016
பார்வையிட்டோர்: 12,510
 

 வைத்தியர் மூர்த்தியின் மனதில் ஏற்கனவே புகைந்துகொண்டிருந்தது, பக்கத்துவீட்டுப் பத்மா அக்கா சொன்னதைக்கேட்டு பற்றி எரியத் தொடங்கியது. கொஞ்சநாளாகவே மனைவியின் நடவடிக்கைகளில்…

நான் சாமியாகப்போகின்றேன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2016
பார்வையிட்டோர்: 12,605
 

 இருளைத்தோற்கடிக்க தன் கதிர்க்கால்களால் நட்சத்திரம் ஒவ்வொன்றையும் நசுக்கிக்கொண்டு நடந்துவந்தது சூரியன். அடித்த அலாரத்தை அழுப்புடன் அடித்து அணைத்துவிட்டு தூக்கத்தைத்தொடர்ந்தான் நிலவுக்கண்ணன்….

சேர்ஜிக்கள் ஸ்ரைக்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2016
பார்வையிட்டோர்: 7,103
 

 10 ஐப்பசிமாதம் 2017. “சரியாக இரவு ஒன்பது மணிக்கு இந்திய இராணுவத்தின் ஐந்து ஹெலிஹொப்டர்களில் இருந்து எழுபத்தியைந்து விஷேட கொமான்டோக்கள்…

சுத்தமான மனசு !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 5,918
 

 ராஜேந்திரனுக்குப் பதட்டமாக இருந்தது. முதல் இன்டர்வியூ என்றால் யாருக்குத்தான் பதட்டம் இருக்காது. காலையில் வழமையை விட நேரத்துக்கே எழும்பி ட்ரெட்…

நாடு இனி முன்னேறிவிடும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 7,697
 

 போலிஸ் டீஜி ,இன்ஸ்பெக்டர் பாலகுமாரை தொலைபேசியில் அழைத்திருந்தார். “என்ன பாலகுமார் , இப்படிச் செய்திருக்கீங்க? நம்ம டிப்பார்ட்மென்ட் பெயரையே கெடுத்துட்டீங்களே.”…

யூனிபோர்ம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 7,139
 

 யோதிராணி வீட்டு வேலை செய்பவள். எட்டு வருட‌மாக‌ ஒரு வீட்டில் வேலை செய்கிறாள். அவள் வேலை செய்யும் வீட்டிலே கணவன்,…

பரிமளத்தின் தாலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2016
பார்வையிட்டோர்: 7,439
 

 “காடு வா வா என்கிறது வீடு போ போ என்கிறது” “இந்த வயசிளயும் இந்தக் கிழவிக்கு இதெல்லாம் தேவையா ?…

உயர் பாதுகாப்பு வலயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2016
பார்வையிட்டோர்: 7,042
 

 யோகேஸ்வரி அன்று அவசரமாகவே எழும்பி இருந்தாள். தன்னிடம் இருந்த ஒரே ஒரு புடவையையும் இன்றைக்கு உடுத்தவேன்டுமென்று நேற்றுதான் துவைத்துப்போட்டிருந்தாள்.வழமைக்குமாறாக இரண்டுதடவை…