கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2013

90 கதைகள் கிடைத்துள்ளன.

கரக ரெட்டியார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2013
பார்வையிட்டோர்: 14,011
 

 பெரிய மகன் அதைச் சொன்னபோது நம்ப முடியாமல்தான் பார்த்தாள் சுந்தரம்மாள். “டே நைனா… இந்த வெளாட்டுப்புத்தி என்னிக்கித்தாண்டா உன்ன உட்டுப்…

அகலிகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2013
பார்வையிட்டோர்: 26,281
 

 அந்த மழை நாள் காலையில் ஈரத்தலைமுடியை காய வைக்கக்கூட நேரமில்லாமல் வேர்க்க விறுவிறுக்க பயிலரங்குக்குள் நான் நுழைந்த பொழுது கிருபாநிதி…

ஆ ! அய்யோ !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2013
பார்வையிட்டோர்: 26,411
 

 முன்னொரு காலத்தில் மிகப்பெரிய செல்வன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் கஞ்சன். வேலையாட்களை வருத்தி வேலை வாங்குவான். ஆனால் சம்பளம்…

மயிரு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2013
பார்வையிட்டோர்: 14,681
 

 மஞ்சப்பட்டு கூட்டுரோடு, ஆட்டை விழுங்கிய மலைப் பாம்பாய் சுற்றியிருக்கிற ஏழெட்டு கிராமங்களைத் தின்று செரித்தபடி நெளிந்து கொண்டிருந்தது. இரண்டு பெட்டிக்கடைகள்,…

நெடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2013
பார்வையிட்டோர்: 13,652
 

 சபூரா பீவிக்கு உடம்பு முழுக்க ரணமாக வலித்தது. உடல் நெருப்பாய்க் கொதித்தது. அவளால் உட்கார்ந்து பீடி சுற்ற முடியவில்லை. எட்டாவது…

வழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2013
பார்வையிட்டோர்: 12,802
 

 அந்திமாலை நேரம் அந்தப் பூங்காவை அழகுமயமாக்கி இருந்தது. மாலைச் சூரியனின் தகதகப்புப் புல்வெளியை பொன்வெளியாக்க, மரக் கிளைகள் தங்கத் தோரணங்களாய்…

பாண்டிச்சேரி பிரகஸ்பதிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2013
பார்வையிட்டோர்: 9,763
 

 எங்க ஊரிலே சொல்லிக்கொள்ளக்கூடிய இடங்களில் காந்தி சிலையும் ஒன்று. பீச்தெருவில் நட்ட நடுவில் நின்றிருப்பார் எங்க காந்தி. கோவணம். இடுப்பில்…

பசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2013
பார்வையிட்டோர்: 14,089
 

 அந்தக் கைகளுக்குத்தான் அப்படியொரு பக்குவம் கூடி வருகிறதோ; இல்லை பதார்த்தங்களுக்குத்தான் சர்மாவின் கைகள் பட்டால்தான் ருசியைக் காட்டுவோம் என்ற பிடிவாதம்…

தரிசனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2013
பார்வையிட்டோர்: 8,910
 

 கோவிலுக்கு போகலாம் என்று முடிவு செய்ததே தாமதமாகத்தான் என்பதால், புறப்பட்டு கோவிலுக்கு வந்து சேர இன்னும் தாமதமானது. மற்ற இடங்களுக்கு…

அம்மாவும்… திராட்சைப்பழக்கூடையும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2013
பார்வையிட்டோர்: 9,526
 

 நாகம்மன் கோவிலுக்கு போக வேண்டும் என்று தோன்றியதும் அல்லது முடிவெடுத்ததும் என்னால் வரையப்பட்டுக்கொண்டிருந்த ஓவியம் என் கவன ஈர்ப்பிலிருந்து தூரமாகிப்போனது….