கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2013

124 கதைகள் கிடைத்துள்ளன.

பதினோராவது பொருத்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2013
பார்வையிட்டோர்: 39,431
 

 இப்படி ஒரு தேசிய விருது உங்களுக்குக் கிடைக்கும்னு நினைச்சீங்களா?” தன்னைச் சூழ்ந்து நின்ற பத்திரிகை நிருபர்களில் இந்தக் கேள்வியைக் கேட்ட…

திருந்தினால் திரை விலகும்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2013
பார்வையிட்டோர்: 10,728
 

 தொழுதுவிட்டு சலாம் சொல்வதற்கும் டெலிபோன்மணி ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது. எடுத்துப்பேசிய ஜீனத்பாத்திமாவின் முகம் தாமரையாக மலர்ந்தது. மனைவியின் முகமலர்ச்சிக்கு காரணம்…

மண்ணில் சுவர்க்கத்துக்கான ஒரு பாதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2013
பார்வையிட்டோர்: 10,111
 

 அன்று ஞாயிற்றுக்கிழமை. நஜீர் ஃபஜ்ரு தொழுகையை முடித்துக்கொண்டு தன் பிள்ளைகளுக்கு ஓதிக்கொடுத்துக்கொண்டு இருந்தான். விடுமுறை நாட்களில் மட்டும் பிள்ளைகளை ஓதச்சொல்லி…

அவன் போட்ட கணக்கு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2013
பார்வையிட்டோர்: 11,080
 

 அது ஃபஜ்ரு நேரம்! பாங்கின் ஒலி காலை இளந்தென்றலில் தவழ்ந்து ஒவ்வொரு வீட்டின் திரைச்சீலையையும் விலக்கி உள்ளே எட்டிப் பார்த்தது….

மிஸ்டு கால்…

கதைப்பதிவு: April 12, 2013
பார்வையிட்டோர்: 6,228
 

 ஃபஜர் எனும் அதிகாலை தொழுகையை முடித்துக்கொண்டு பள்ளிவாசலை விட்டு வெளியே வந்தேன். பள்ளியில் கூட்டம் அவ்வளவு அதிகமாக இல்லை. அரசாங்க…

கைக்குட்டைகளும் டிரான்ஸ்வெஸ்டிசமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2013
பார்வையிட்டோர்: 14,845
 

 “Transvestism (also called transvestitism) is the practice of cross-dressing, which is wearing clothing traditionally associated…

மாலையில் ஒரு விடியல்

கதைப்பதிவு: April 11, 2013
பார்வையிட்டோர்: 6,335
 

 கொக். கொக்.. கொக்… செய்தித்தாளைக் கண்ணுக்கும், காப்பியை வாய்க்கும் கொடுத்துக் கொண்டிருந்த என்னை அந்த கோழிச்சத்தம் கவர்ந்தது. பக்கத்து வீட்டு…

வெளிச்சத்திற்கு ஏங்கும் விளக்குகள்

கதைப்பதிவு: April 11, 2013
பார்வையிட்டோர்: 5,825
 

 தொழுகைக்காக முகம், கை, கால் கழுவி ஒளு செய்து வந்தாள் யாஸ்மின். தலைமுடியை முழுவதுமாக மறைத்து முக்காடிட்டிருந்தாள்.  முகம் பூரணச்…

கிட்டிப் புள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2013
பார்வையிட்டோர்: 8,090
 

 கிட்டத்தட்ட இருபது வருட அமெரிக்க வாழ்க்கைக்குப் பிறகு மீண்டும் அவனது கிராமமான ஆழ்வார் குறிச்சியில் காலடி வைத்தான் பாஸ்கர். கோடையின்…