கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2013

125 கதைகள் கிடைத்துள்ளன.

வெண்ணிற அன்னம்!
0 (0)

கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 10,639

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நாங்கள் ஏர்போர்ட்டை சென்றடைந்தபோது காலை மணி ஒன்பது. என் மகள் ஆர்த்தி என்னை உட்காரச் சொல்லிவிட்டு, போர்டிங் பாஸ் வாங்கி...

தந்தை சொல் மிக்க…
0 (0)

கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 10,424

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“கொன்னுட்டு ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லைன்னு தோணுது சார். இவனுக்குப் போய் எப்படிக் குறையும் மாரக்கு? மார்க்ஷீட் வாங்கினதுமே கிழிக்கப் போயிட்டான்...

சாயங்கால மேகங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2013
பார்வையிட்டோர்: 14,987

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நன்றி சார்… அந்த வயதானவர் நாற்காலியில் இருந்து எழுந்து நின்று கைக்கூப்பினார். ராஜசேகர் சிரித்து தலையாட்டினார்.பெரியவர் மஞ்சள் பையை நெஞ்சோடு...

வலியின் மிச்சம்!
0 (0)

கதைப்பதிவு: April 17, 2013
பார்வையிட்டோர்: 12,490

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஸ்ரூலில் அமர்ந்தவனுக்கு இருக்க முடியவில்லை. மனசு சின்னதாகக் கோபித்தது அம்மாவின் மீது. அறுபது வயதிலும் தன்னுடைய சீரழிவுகளோடு மாரடித்துக் கொண்டிருக்கும்...

விசாலாட்சி +2
0 (0)

கதைப்பதிவு: April 17, 2013
பார்வையிட்டோர்: 12,883

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“விசா.. இப்படிச் செஞ்சுட்டாளேடி.. பொள்ளாச்சி பெரியாஸ்பத்திரில காப்பாத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம்… கோயமுத்தூர் எடுத்திட்டுப் போறாங்களாம்…’ அம்மாதான் பதற்றமும், நடுக்கமுமாய் அழுதபடி...

தரையிறங்கும் இறகு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2013
பார்வையிட்டோர்: 28,452

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வயது தசைமரமாக முதிர்ந்து உடலெங்கும் கிளைபிடித்து ஓடியது முத்துலட்சுமிக்கு. முத்துலட்சுமின்னா யாருக்குத் தெரியும்? ‘கூனிகெழவி’ தான் இப்ப அவ பேர்....

சிவகாசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2013
பார்வையிட்டோர்: 15,726

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். .., புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…, டுமீல்…, டுமீல்…, டமால்…, டமால்…, தன் குடிசை வீட்டு வாசலில் அம்மா மைடியில் படுத்திருந்த வாணி...

ஒரு எலிய காதல் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2013
பார்வையிட்டோர்: 38,593

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்கம்ப்யூட்டர் வாங்கியபோது ராமச்சந்திரன் ஓர் அடுக்குமாடிக் குடியிருப் பின் இரண்டாம் தளத்தில் தனியே வசித்து வந்தான். அடுக்குமாடிக் குடியிருப்பென்றால், மார்பிள்...

மருமகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2013
பார்வையிட்டோர்: 2,503

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கல்பனாவை கடைசியில் பெண் பார்க்க சம்மதிக்க வைத்து விட்டதற்காக கல்பனாவின் அப்பா குணசீலன், நிம்மதி பெருமூச்சு விட்டார். எவ்வளவோ தள்ளிப்...

செங்கோட்டை பாசஞ்சர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2013
பார்வையிட்டோர்: 30,929

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்லவ் யூவுக்கு என்ன வயசு சார் இருக்கும்?” என்றபடி என் அருகில் அமர்ந்த ஆல்வினை எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. அவன்...