கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: April 19, 2013

11 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு மாலை விருந்தும்… சில மனிதர்களும்…

கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 10,003
 

 வாசலில் குவிந்து கிடந்த செருப்புகளைப் பார்த்தவுடன் “திரும்பி விடலாமா? என்று சமீப காலமாக வரும் எண்ணம் இப்பொழுதும் தவறாமல் வந்து…

ரயில் விளையாட்டின் ராட்சஸ நொடிகள்!

கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 9,273
 

 புதிதாக வேலை கிடைத்த பூரிப்பு தேகமெங்கும் மெருகேற்றியிருந்தது சாந்திக்கு. அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தாள். சென்னையிலிருந்து முதல் தடவையாக உறவுக்காரர்கள் இல்லாத…

மழை

கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 9,411
 

 அன்று ராயர்புரம் ஏரிய மக்களுக்கு புது அனுபவத்துடன் பொழுது விடிந்தது. காலை விடிந்ததுமே ஒவ்வொரு வீட்டு வாசலிலும் இரவோடு இரவாக…

ஒத்திகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 12,021
 

 பதினெட்டு பத்தொன்பது வயதுப் பெண்ணென்றால் ஆயிரம் வெள்ளி வாங்குவோம், குறைப்பதற்கில்லை என்று மிகவும் கறாராகச் சொல்லியிருந்தார் தரகர் நேற்றிரவு. “நல்ல…

29

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 12,507
 

 சென்னையிலிருந்து புறப்பட்ட தன்பாத் எக்ஸ்பிரஸின் முதல் வகுப்பு ரயில் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்த மாதப்பனுக்கு, தாம் போய்ச் சேர…

திருடன் வந்த வீடு!

கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 9,848
 

 இரவு நேரம் தெரு மிக அமைதியாக இரந்தது. பகலிலேயே ஆர்ப்பாட்டம் இல்லாத தெரு. இரவில் இப்படி இருப்பதில் ஒன்றும் ஆச்சரியம்…

சர்ப்ப யாகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 23,928
 

 பூஜை அறையில் எப்பொழுதும் மங்கலான மஞ்சள் ஒளி இருந்துகொண்டே இருக்கும். சுதா, காலையில் அவ்வறைக் கதவைத் திறந்தபோது, மஞ்சள் ஒளி…

மேடைக்கு வரலியா?

கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 8,955
 

 பன்னீர் வாசத்துடனும், மங்கள வாத்தியத்துடனும் களைகட்டியிருந்தது திருமண மண்டபம். அறை முழுவதும் ஒரு விதப் பூ வாசம் வீசிற்று. மண…

வீட்டுக்கு வரவேயில்லை!

கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 9,217
 

 “எதுக்குப்பா? இவ்வளோ அவசரமா? அதுவும் கோயிலுக்கு? அப்படியென்ன, வீட்ல பேச முடியாத விஷயம்?’ – படபடவென்று மகனை வேதனை தோன்ற…

நீர்க்குமிழி!

கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 9,929
 

 தரகர் தந்திருந்த ஃபோட்டோக்களில் இருந்த பெண்களில் பெரும்பாலானவர்களைப் பார்த்தாயிற்று. ஆனாலும், எந்தப் பெண்ணின் மீதும் மனசு ஒன்றாமல் மிகுந்த சலிப்பும்,…