கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 12, 2012

63 கதைகள் கிடைத்துள்ளன.

இது கதை அல்ல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 10,147
 

 என் பேரு கங்காங்க. ஒவ்வொருத்தர்க்கிட்டயும் ஒரு கத இருக்கும். என்கிட்டயும் ஒரு கத இருக்கு. கதய சொல்லலாம்னா காது கொடுத்துக்…

லுங்கி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 12,900
 

 அப்பாவுக்கு முஸ்லீம்களைப் பிடிக்காது. அதற்கு ராமரோ, பாபரோ காரணமல்ல. அப்பா புதிதாக வீடு கட்டுகிறபோது, தெருவை மறித்து, சாக்கடையை அடைத்து…

5E

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 12,055
 

 ‘‘நானும் அரைமணி நேரமா நின்னுட்டு இருக்கேன்.. நான் போக வேண்டிய 5E இன்னும் வரல ..அதென்னமோ தெரியல..நாம ஒரு பஸ்க்கு…

முரண் நகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 5,606
 

 கொல்லைப்புறத்தில் அமர்ந்திருந்தான் பஞ்சவடி. மரங்களை வேடிக்கை பார்ப்பதில் அவனுக்குப் பொழுது போனது. அடிக்கும் வெயிலுக்கு ஒரே சமயத்தில் மரத்தில் உள்ள…

கருவண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 7,974
 

 “தேன் வேட்டைக்கு படைகள் தயாரா?” ஸ்பஷ்டமாக என் காதுபடும்படியாகவே தளபதியைக் கேட்டான் அரசிளங்குமரி கேள்வியோடு என் திசையில் ஒரு நமசட்டுச்…

ஐந்து பூரிகளும் சில பத்திரிக்கைகளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 9,882
 

 அந்த விடுதியின் சமையலறையில் புத்தகங்களும், பத்திரிக்கைகளும் மேஜை மீது கிடந்தன. சமையல் செய்தபடியே படிப்பார்களோ என்று நினைக்கவோ அல்லது வேறு…

முத்த ஈரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 9,818
 

 ரிமோட்டை கையில் வைத்துக்கொண்டு, தொலைக்காட்சியில் ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டே வந்தான் பாலா. ஒரு சேனலில் பாடல் காட்சியில் காதலனும் காதலியும்…

முதல் பரிசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 8,661
 

 நான் ஜனாதிபதியானால் என்கிற தலைப்பில் கட்டுரைப் போட்டி வைத்திருந்தார்கள். ஆனால் இவர்கள் ஏன் போட்டி என்கிற பெயரில் இந்த ஏமாற்று…

முதல் பிடில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 9,773
 

 நடு நிசி, ஒரு சின்னக்குரல் – குழந்தை கத்துவது போல, ஒரு நீண்ட எதிர் குரல் – சமாதானம் சொல்லுவது…

உறுத்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 14,937
 

 அன்று சனிக்கிழமை. மதிய தூக்கத்துக்குப் பின் எழுந்த இளங்கோ, நேராக சமையல்கட்டுக்கு வந்தான். மனைவி சுமதி தேனீர் தயாரித்துக்கொண்டிருந்தாள். ‘என்ன…