கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்

475 கதைகள் கிடைத்துள்ளன.

முனியாண்டியின் மூளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2019
பார்வையிட்டோர்: 29,977
 

 முனியாண்டி இரண்டு நாளாய் கவனித்து கொண்டுதான் இருக்கிறான். அவன் அப்பா காத்தமுத்து பயந்துவிட்டவர் போல் காணப்படுகிறார். இவன் பள்ளிக்கு செல்லும்…

புதிய வனம் உருவானது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2019
பார்வையிட்டோர்: 29,568
 

 முன்னொரு காலத்தில் அடர்ந்த கானகத்தை ஒட்டி ஒரு குடியானவன் குடும்பம் வாழ்ந்து வந்தது. அந்த குடியானவனுக்கு குருவாயூரப்பன்,என்ற பையன் மற்றும்…

மாசிலாபுரத்து கிணற்று நீர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2019
பார்வையிட்டோர்: 7,173
 

 நூறு வருடங்களுக்கு முன்னால், அதாவது நம் நாட்டை பிரிட்டிஷார் ஆண்டு கொண்டிருந்த காலம், தமிழ்நாட்டில் மாசிலாபுரம் என்னும் ஒரு ஊர்…

மன்னர் தேவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2019
பார்வையிட்டோர்: 7,068
 

 மரகதபுரி மன்னர் நோய்வாய்ப்பட்டு படுத்து கிடந்தார். அவருக்கு பின் பட்டத்துக்கு வரவேண்டிய இளவரசர் மகேந்திரன் தனக்கு இராஜ்ய பரிபாலனை வேண்டாம்…

பள்ளியில் திருட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2019
பார்வையிட்டோர்: 7,847
 

 இரவு பனிரெண்டு மணிக்கு மேல் ஆகி விட்டது, ராமசாமியும், அவன் அப்பா, அம்மா, தங்கை, நால்வரும் அவர்கள் ஊருக்கு பேருந்தில்…

புத்திசாலி குரங்குகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2019
பார்வையிட்டோர்: 7,831
 

 வணக்கம் குழந்தைகளே ! இப்பொழுது இந்த கோமாளி குரங்குகள் உங்களுக்கு அவர்களுடைய குறும்புகளை பாட்டாக பாடி ஆடி காண்பிக்க போகினறன!…

தெரு நாயை துன்புறுத்த வேண்டாம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2019
பார்வையிட்டோர்: 7,162
 

 கோவிந்தாபுரம் என்னும் சிற்றூர், அந்த ஊரில் பெரும்பான்மையான மக்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். விவசாயத்திற்கு ஏற்றவாறு அந்த ஊரில்…

எதுவும் ஒரு தொழில்தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2019
பார்வையிட்டோர்: 7,913
 

 இரத்தினபுரி என்னும் சிற்றூருக்கு மாதவன் என்னும் இளைஞன் வேலை தேடி வந்தான். அந்த ஊரில் எல்லா இடங்களிலும் வேலை தேடி…

காட்டுக்குள் சுற்றுலா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2019
பார்வையிட்டோர்: 8,930
 

 அன்று காலை அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பின் வகுப்பாசிரியர் “அடுத்த மாதம் பத்தாம் தேதி நாம் எல்லோரும் சுற்றுலா போகப்போறோம்”…

அதிர்ஷ்டம் எப்படியும் வரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2019
பார்வையிட்டோர்: 8,698
 

 சித்தூர் என்னும் ஊரில் முனியன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு அப்பாவி குடியானவன். எது சொன்னாலும் நம்பி விடுவான்….