கதையாசிரியர்: வி.உஷா

11 கதைகள் கிடைத்துள்ளன.

அவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2024
பார்வையிட்டோர்: 5,355

 அம்பையின் கதையில் படித்ததுதான் அவள் நினைவுக்கு வந்தது. வயதான பெண் அவள். வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறாள். உடல் ஒடுங்கிப்...

இதுவல்ல உன் கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2013
பார்வையிட்டோர்: 11,772

 வாசலுக்குப் போய் கையெழுத்து போட்டேன். நியுயார்க்கில் இருந்து என் மகன் எனக்கு இரண்டு ஷர்ட்டுகள் அனுப்பியிருந்தான். அடுத்த வாரம் என்...

மென்மையான நினைவு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 28,049

 ரயில் நிலையத்தின் பிரத்யேக மனித உறவுக் காட்சிகளை, புன்னகையுடன் பார்த்தவாறு நின்றாள் பாவை. சில அம்சங்கள், தாமாக நல்வாய்ப்பாக அமைந்து...

பரிசும் தரிசும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,992

 வாழைத்தோப்பு, மிக்க குளுமையுடன் நாத முனியை வரவேற்றது. நெருக்கமான வாழைகள், தன் காலுக்குக் கீழே, ஏகப்பட்ட குட்டி வாழைகளுக்கு இடம்...

அன்புக்கு ஆசைப்படு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 14,011

 தெருமுனையில் திரும்பும் போது, ஒலி பெருக்கியில் யாரோ, ஒரு பேச்சாளரின் சொற்பொழிவின், சில பகுதிகள், தாமாக வந்து, காதில் விழுந்தன....

தேவதை போல் ஒருவன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,572

 “இந்தியாவில், ஜனநாயகம் என்பது, இந்திய மண்ணின் மேல், ஒரு மேல் பூச்சாகவே இருக்கிறது; அது, அடிப்படையில் ஜனநாயகத்திற்கு எதிராகவே இருக்கிறது…’...

மீண்டும் ஒருமுறை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,095

 கடைசியாக ஒரு தடவை மலையைப் பார்க்க ஆசைப்பட்டாள் கோகிலா. வண்டி வருவதற்கு இன்னும் நேரமிருந்தது. மலையைப் பார்க்க ரொம்பத் தூரமெல்லாம்...

எண்ணற்ற நல்லோர் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2013
பார்வையிட்டோர்: 13,373

 வாசல் பக்கம் வந்து நின்றாள் கஸ்தூரி. பார்வை தெருக்கோடியை எட்டியது. ஒரே ஒரு பசுமாடு மட்டும், அன்ன நடை நடந்து...

அன்புக்கும் உண்டோ?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 12,011

 ஆறரை அடித்து விட்டது. அனல் காலம். இப்போதே அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் அறையின் தரையைத் தொட்டு சூடாக்குகிற சூரியன். சுவர்களின்...

மக்களின் தேசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2013
பார்வையிட்டோர்: 11,522

 அலுவலகம் விட்டு வரும்போதுதான், அந்தக் காட்சிகளைப் பார்த்தேன். நெஞ்சம் கனத்தது. மரங்கள் அடர்ந்த தெரு அது. ஒரு தெரு அல்ல…...