கதையாசிரியர்: விஜி ரமேஷ்

21 கதைகள் கிடைத்துள்ளன.

கற்கை நன்றே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2025
பார்வையிட்டோர்: 3,997

 காலை வேளை. பத்து மணி இருக்கும். தன் வீட்டு வாசல் வராந்தாவில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டு இருந்தார் நாராயணன். அப்போது...

கண்ணிலே அன்பிருந்தால்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2024
பார்வையிட்டோர்: 3,432

 பள்ளி வளாகத்தில் காலைப் பிரார்த்தனை முடிந்து மாணவ, மாணவிகள் தங்களது வகுப்பறைக்குள் சென்று அமர்ந்தனர். “ஹலோ….ஸ்டூடெண்ட்ஸ்!” என்று அழைத்தபடியே ஏழாம்...

அக்கரைப் பச்சை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2024
பார்வையிட்டோர்: 3,699

 தேர்வு எழுதி முடித்துவிட்டு, பேசிக்கொண்டே ஜெகனும் செல்வியும் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே வந்தனர். புதுசா ஸ்கூட்டர் வாங்கியாச்சு என்று...

அம்மாவின் வாசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2024
பார்வையிட்டோர்: 6,108

 “கொசுக்கடி. மெல்லிசா ஏதும் போர்த்திக்கோ ….” காதருகில் அம்மாவின் குரல் கேட்பது போல் ஒரு பிரமை. சட்டென்று எழுந்து அலமாரியிலிருந்து...

பறவைகள் பலவிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2024
பார்வையிட்டோர்: 16,952

 “வாங்கோ அத்தை ….. வாங்கோ மாமா; ஸ்கூல் குவாட்டர்லி லீவா…” ஆசிரியரான தன் அத்தையை உற்சாகமாய் வரவேற்றாள் நளினா. “ஆமாம்...

காதல் சுமையானது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2024
பார்வையிட்டோர்: 13,414

 “ஏன்பா ….. தவமணி . தினம் ரெண்டு மைல் சைக்கிள் மிதித்து பாலக்கரை போய் பஸ் பிடித்து காலேஜ் போக...

பந்தமும் பாசமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2024
பார்வையிட்டோர்: 9,109

 “சந்திரம்மா வந்துவிட்டாள் பார். அவளுக்கு காப்பி கொடு ” என்றாள் மாமியார். “ஆமாம்மா. உன் மாமியார் தனக்கு கொடுக்கா விட்டாலும்...

பச்சோந்தி மனிதர்கள்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2024
பார்வையிட்டோர்: 6,773

 “ஓம் கம் கணபதயே நமஹ” ….. என்று கூறியபடியே பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டினார் அர்ச்சகர். நான்கு தெருக்கள் இணையும்...

தலை முறை நேசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2023
பார்வையிட்டோர்: 9,159

 “சமர்த்தாக இருக்கணும். ஒழுங்கா ஸ்கூல் போகணும். நன்னா படிக்கணும். அம்மாவை படுத்த கூடாது ” வழக்கம்போல கோடை லீவிற்கு கிராமத்திற்கு...

ரசனைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2023
பார்வையிட்டோர்: 9,158

 “அத்தை …. நான் இன்று ஆபீஸ்ல இருந்து வரும்போது அப்படியே அம்மா அப்பாவை பார்த்துவிட்டு வருகிறேன் ”என்று காலையில் ஆபீஸ்...