கதையாசிரியர்: மீ.மணிகண்டன்

14 கதைகள் கிடைத்துள்ளன.

அகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2024
பார்வையிட்டோர்: 2,936

 அந்த மாமரத்தில் பூக்கள் பூத்த கிளைகளை ஒவ்வொன்றாக எண்ணிக் கொண்டிருந்தாள். எண்ணச்சொல்லிச் சென்றவன் அவள் கணவன். காலையில் அவன் வெளியே...

எக்ஸிபிஷன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2024
பார்வையிட்டோர்: 1,727

 பள்ளிக்கூடப் பைக்கட்டோடு பேருந்தில் ஏறினான் கதிரேசு. கண்டக்டரிடம் தனது பஸ் பாசை காண்பித்துவிட்டு ஏதேனும் இருக்கை காலியாக இருக்கிறதா என்று...

பாலைவனத் தூண்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2024
பார்வையிட்டோர்: 4,777

 “நந்தா உனக்கு லெட்டர் வந்திருக்கு போல இப்போதான் டைம் ஆஃபிஸ் போர்டு பார்த்துட்டு வரேன் உன் பேர் இருக்கு” என்றான்...

பொட்டு வைத்த வட்ட நிலா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2024
பார்வையிட்டோர்: 11,963

 “ஏம்மா.. இன்னும் எவ்வளவு தூரம்மா நடக்கணும்…” “யாருடி இவ… நானும் உங்கூடத்தானே வாரேன்…” “பஸ்ஸ விட்டு எறங்கி இவ்வளவு தூரம்...

அந்த மூன்றாவது பயணி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023
பார்வையிட்டோர்: 16,788

 இரவுநேரப் பயணம் என்பதால் அந்தப் பேருந்தில் நவீன் மற்றும் இரண்டு நபர்கள் தவிர வேறு பயணிகள் இல்லை. நவீன் சன்னல்...

கவிதை சொன்னா காதல் வரும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2022
பார்வையிட்டோர்: 11,966

 பேருந்து நிலையத்திலிருந்து வேகமாக வீடு வந்த பிரகாஷ் முதல் வேலையாக தன் கைபேசியில் பிரவீன் எண்ணைத் தேடி அழைத்தான். “என்னடா…”...

யாருக்கு இண்டெர்வியூ?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2020
பார்வையிட்டோர்: 47,568

 சமையற்கட்டில் தேநீர் ஆற்றிக்கொண்டிருந்தான் பிரகாஷ். குடித்துவிட்டு நாளை இன்டெர்வியுவிற்கு நன்றாக தயார் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆற்றிய தேநீரை...

நியூ அட்மிஷன் ஹெட் மாஸ்டர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2019
பார்வையிட்டோர்: 108,504

 மேசை மீதிருக்கும் சுழலும் பூமியை சுழற்றிக்கொண்டிருந்தார் ஹெட் மாஸ்டர் அருகில் இருந்த அலமாரியில் பதிவேடு எடுத்துக்கொண்டிருந்த உதவி ஆசிரியை “சார்...

பப்பு வீட்டில் ஹெட் மாஸ்டர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 133,551

  அழைப்பு மணி ஓசை கேட்கிறது. அடுப்படியில் இருந்து பிரேமி, என்னங்க காலிங் பெல் சத்தம் கேட்கலியா… கதவைத் திறந்தா...

அப்பாவின் துணை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2019
பார்வையிட்டோர்: 10,590

 எதையோ மறந்து விட்டேனே… என்ற சிந்தனையிலேயே நடந்து சென்றுகொண்டிருந்தார் சிவநேசன். கையில் ராஜன் மளிகைக் கடையில் வாங்கிய பொருட்கள் இட்டு...