Skip to content
  • முகப்பு
  • கதைப்பதிவு
  • கேள்வி-பதில்
  • சிறுகதை பற்றி
  • கதையாசிரியர்கள்
  • சுயவிபரம்
  • உங்கள் கருத்து
  • தொடர்பிற்கு
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Whatsapp
  • Telegram
  • Tumblr
  • YouTube

சிறுகதைகள்

இது உங்களுக்கான தளம், 2011 முதல்…

Primary Menu

சிறுகதைகள்

  • அமானுஷம்
  • அறிவியல்
  • ஆன்மிகக் கதை
  • காதல்
  • கிரைம்
  • குடும்பம்
  • சமூக நீதி
  • சரித்திரக் கதை
  • சுட்டிக் கதைகள்
  • த்ரில்லர்
  • நகைச்சுவை
  • புனைவு
  • ஒரு பக்கக் கதை
  • சிறப்புக் கதை
  • தொடர்கதை
  • நாடகம்
  • மொழிபெயர்ப்பு

தே.புதுராஜா

  • குடும்பம்
  • தினமணி

புரிந்தும் புரியாமலும்…
0 (0)

0

பாவாடை கட்டிய பட்டாம்பூச்சி! இரண்டரை வயது ஹைகூ கவிதை! என் மகள் வெண்மணி! ஆஹா, அவள் பெயரை உச்சரிக்கும்போதே என்...

மேலும் படிக்க...Read more about புரிந்தும் புரியாமலும்…<div class="yasr-vv-stars-title-container"><div class='yasr-stars-title yasr-rater-stars'
id='yasr-visitor-votes-readonly-rater-ed6e7665d62d9'
data-rating='0'
data-rater-starsize='16'
data-rater-postid='11107'
data-rater-readonly='true'
data-readonly-attribute='true'
></div><span class='yasr-stars-title-average'>0 (0)</span></div>

கதையாசிரியர்கள்

ஒரு கதையாசிரியரைத் தேர்ந்தெடுத்து, அவர் எழுதிய அனைத்து கதைகளையும் நீங்கள் இப்போது படிக்கலாம். இங்கே ஆயிரக்கணக்கான கதைகள் உள்ளன, எனவே நீங்கள் படித்து மகிழும் பலவற்றைக் காண்பீர்கள் என்பது உறுதி.

இங்கே சொடுக்கவும்

கதைப்பதிவு

நீங்கள் எழுதிய கதையை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்.

போட்டி அறிவிப்பு

  • குவிகம் குறும் புதினப் போட்டி 2026-27
  • கந்தர்வன் நினைவு சிறுகதை போட்டி 2026
  • துகள் நடத்தும் சிறுகதைப் போட்டி -2026
  • அந்திமழை இளங்கோவன் நினைவு இளையோர் சிறுகதைப் போட்டி -2026
  • ஈரோடு வாசல் சிறுகதை போட்டி
  • எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி நினைவு சிறுகதைப் போட்டி - 2026
  • சஹானா சிறந்த படைப்புப் போட்டி 2025-26
உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.

நற்சான்றிதழ்

மதிப்புக்குரியவருக்கு, உங்கள் உயர்ந்த ஒப்பற்ற பணியினை மனதார போற்றுகின்றேன். இதயம் நிறைந்து வாழ்த்துகின்றேன். எனது சிறுகதையை பதிவேற்றியமைக்கு மிக்க மிக்க நன்றிகள். அமுதசுரபி – கேள்விப்பட்டிருக்கின்றேன். பார்த்ததில்லை. ஆனால் சிறுகதைகள் இணையத்தளம்…அப்பப்பா! அள்ள அள்ள குறையாத – குறைவில்லாத – நிகரில்லாத ஜீவநதி. உங்களை இதயம் பிரமிப்போடு பாராட்டுகின்றது.
எஸ்.ஜெகதீசன்
சிறுகதைகள். கொம் என்ற இந்த இணையத்தளம் உலகத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மிகப்பெரிய தொண்டாற்றி வருகின்றது என்றால் மிகையாகாது. வேறு எந்த ஒரு இணையத்தளமும் இது போன்ற பாரபட்சமற்ற பணியைச் செய்யவில்லை என்பதை துணிந்து குறிப்பிட என்னால் முடிகின்றது. எனக்குச் சர்வதேச வாசகர்கள் பலரை அறிமுகமாக்கி வைத்தது மட்டுமல்ல, புலம்பெயர்ந்த பெண் எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு மதிப்பளித்து அவர்களின் எழுத்தாற்றலை உலகறியச் செய்யும் இந்த இணைத்தளத்திற்கு எனது நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மாலினி அரவிந்தன்
வணக்கம். நான் தங்களின் வலை தளத்தில் சிறுகதைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். கதைத் தொகுப்புகளில் வித்தியாசமான கதைகளை படிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அனுப்பும் கதைகளையும் பரிசீலித்து, சிறுகதைகள்.com தளத்தில் வெளியிடுவது எனக்கு ஊக்கம் தருகிறது. எழுத்தாளர்களுக்கும், வாசிப்பாளர்களும் தங்கள் தளம் ஒரு பாலமாக இருந்து அருமையான பணியை செய்து வருகிறது. தங்கள் பணி இனிதே தொடர வாழ்த்துகள். நன்றி.
பா.வெங்கடேஷ்
சுயமாக ஏற்படும் எண்ணங்கள் தவிர மனிதர்களுக்கு வாழ்க்கை அனுபவங்கள் மூலம் நிறைய எண்ணங்களையும், மனதில் பதியும் அளவுக்கு சில நினைவுகளையும் உண்டாக்குகிறது. இவைகளை எழுத்து வடிவில் கொண்டு வர என் போன்ற சிலர் ஆசைப்படுவார்கள்.ஆனால் தனியே நாட்குறிப்பு போல் எழுதுவதை விட சில கற்பனைகள் சேர்ந்த கதை வடிவில் எழுத விழையும் எனைப் போன்றவர்களுக்கு ஆதரவு அளித்து ஒரு இணையதள மேடை அமைத்து தந்திருக்கும்  ‘சிறுகதை.காம்’ நிறுவனர், அதற்கு துணை இருப்போர் அத்துணை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல. அவர்கள் இப்பணியில் மேலும் பல உயர்வுகளையும், வெற்றிகளையும் அடைய ஆண்டவனை வேண்டுகிறேன். எனது வாழ்த்துகள்.
ரா.நீலமேகம்
இலக்கிய உலகில் சிறுகதைகள் என்ற வடிவம் பல பரிமாணங்களில் வேரூன்றியுள்ளது. நல்ல கதைகளை – சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை தேடி படிப்பது என்ற இலக்கிய தேடல்களை காலத்திற்கேற்ப கணினி வேகத்தில் நம் முன்னே பட்டியலிடுகிறது இத்தளம். கொட்டிக்கிடக்கும் படைப்புகள் இதுவா.. அதுவா.. என தெரிவு செய்யும் முன்பாகவே படைப்புகளுக்குள் மனம் புகுந்து கொள்கிறது. காலவேகத்திற்கு ஈடு கொடுக்கும் சிறந்த கலைவடிவம் இந்த தளம்.நன்றி!
கலைச்செல்வி
this web site will grow popular. your efforts is precious. thanking you!
RAMANUJAM K
எந்த தளத்திலும் இல்லாத அளவிற்கு சிறுகதை.காம் தளத்தில் வாசகர்கள் பெருமளவில் படிப்பது மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் நம்பிக்கையும் அளிக்கிறது.
முனைவர் கோ.ஒளிவண்ணன்
சிறுகதைகள்.காம்..இந்த இணையதளத்தின் பணியின் சிறப்பு அளவிட முடியாத ஒன்று. எவ்வளவோ, என் போன்ற மனிதர்கள், மனதில் உருவாகும் பல நல்ல கருத்துக்களை எழுத்து வடிவில் வெளிப்படுத்த வேண்டும் என எண்ணினாலும், அவைகளை ஆதரிக்க, மேலும் ஊக்குவிக்க, பல உதவிகள் தேவை இக்காலத்தில். ஆனால் எளிய முறையில், புதிய எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தி அவர்கள் மூலம் பல நல்ல கதைகள், கட்டுரைகளை வெளிக்கொண்டு வருவதற்கு இவர்கள் தரும் ஆதரவை கண்டு பிரமிக்கிறேன். உங்கள் பெருமை மேலும் உயர, கடவுளை வேண்டுகிறேன். நீங்கள் எனக்களித்த ஊக்கத்தை என்றும் மறவேன். நன்றி!
ரா.நீலமேகம்
தங்களின் சிறுகதைகள் இணையதளம் என்னை மிகவும் கவர்ந்தது மட்டுமல்லாமல், நானும் பங்கு கொள்ள வேண்டுமென்கிற ஆவலையும் ஏற்படுத்தியது. தமிழின் பிரபல எழுத்தாளர்களின் படைப்புக்களையும் தமிழாகவே வாழ்ந்து மறைந்த அற்புதக் கதையாசிரியர்களின் கதைகளையும் வெளியிடுவதோடு, வளரும் எழுத்தாளர்களின் படைப்புக்களையும் வெளியிட்டுச் சிறந்த தொண்டாற்றி வரும் முயற்சி பாராட்டுக்குரியது. இத்தகைய முயற்சியால் சிறுகதைகள் சாகாவரம் பெறும் என்பது எனது கணிப்பு!
பானுரவி
நான் எழுதுகோல் பிடிக்கத் தொடங்கி, ஒரு யுகம் போலாகிறது. சிறு கதைகளுக்கான இணைய தளம் மூலம் என் கதைகளைப் பெரிதும் வாசித்து அன்பு காட்டும் ரசிகளின் பொருட்டு, இம்மடலை வரைகிறேன். பத்திரிகை உலகில் வேதம் சொல்லி வருகின்ற என் கதைகளுக்கான அங்கீரகாரமும் அமோக வெற்றியும் பூஜ்யம் தான் என்று சொன்னால், இது திடுக்கீடான செய்தியாகும். ஆனால் இது தான் நிஜம். யதார்த்த நிகழ்வுகள் என்பது என்னைப் பொறுத்த வரை, வேத பிரகடனமாக இருக்க வேண்டும் என்ற ஒன்றைத் தவிர,மாயா உலகில் சஞ்சரிக்க விரும்பும் வரட்டு போக்கை, ஒரு போதும் நான் கடைப்பிடித்ததில்லை, இதனால் தான் எனக்கு இந்தப் பின்னடைவு. ஆனல் சிறுகதைகளுக்கான் இணைய தளத்தில் எனது எல்லாக் கதைகளுமே பெருமளவு வாசககர் ஆதரவைப் பெற்று, வீறு நடை போடுவதை ஒருகடவுள் காட்சி தரிசனமாகவே நாம் தரிசிக்கின்றேன். இது என பூரணமான சத்திய இருப்புக் கிடைத்த வெற்றி. சிறுகதைகளுக்கான இணைய தளத்தில் என் வேதம் வாழ்கிறது, என்ற நிதர்ஸ்னமான உண்மையை ஒரு பளிங்கு வார்ப்பாக உங்களுக்கெல்லாம் எடுத்துக் கூறவே இம் மடலை நான் பதிவிடுகிறேன் என் கதைகளை வாசித்து, பதிவிடும் இத் தளத்திற்கும் ஆதரவுக் கரம் நீட்டும் அன்பர்களுக்கும் தலை வணங்கி நான் நன்றி கூறுகிறேன் மிக்க நன்றி! இப்படிக்கு அன்புடன்ஆனந்தி!
ஆனந்தி
அரசியல்வாதிகளைப் போல, வாக்குறுதிகளை அளிக்காமல் இளம் தலைமுறை மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்கு, வாசிப்பதிலும், படைப்பாற்றலிலும் சிறந்து விளங்குவதற்கான, ஆக்கப்பூர்வமான, அறிவின்பாற்பட்ட பணிகளை செவ்வனே செய்து வரும் சிறுகதைகள் தளத்திற்கு, எத்தனை நன்றி சொன்னாலும் சாலப் பொருத்தமாக இருக்கும். என்ன இந்த தளத்திற்கு நன்றி சொல்வதற்கான தகுதியைக் கூட வளர்த்துக் கொள்ள வேண்டும். அனைத்துத்துறைகளைச் சேர்ந்தவர்களும் பார்த்து திருந்தட்டும்.
எஸ்.ராமமூர்த்தி
இந்த தளத்தின் சேவை சொல்லில் அடங்குவதில்லை. வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு மிகச் சிறந்த பயிற்சிக்களம் இந்த தளம்.
பார்வதி இராமச்சந்திரன்
ஒரு தளத்தில் எத்தனை வகைப்பட்ட சிறுகதைகள். காணக் கிடைக்காத கதைகள் முதல் சமீபத்தில் வந்த படைப்புகள் வரை இங்கே பார்வையிடக்கூடியவாறு அதுவும் வகைப்படுத்தப்பட்டுமுள்ளன. அத்துடன் சிறுகதை என்றால் என்ன என்ற சுருக்கக் குறிப்புகளும், சிறுகதை ஆசிரியர்கள் பற்றிய தகவல்கள் அவர்களின் புகைப்படத்துடனும் காணக் கிடைக்கின்றன. சிறுகதைக்கான படங்களின் தேர்வும் சிறப்பாக உள்ளன. சிறுகதைகள் பற்றி ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு முற்றுமுழுதான தகவல்களுடன் காணப்படும் ஒரேயொரு தளம் இதுவென்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இதன் பங்களிப்பில் உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
கே.எஸ்.சுதாகர்
நன்றி!உண்மையில் வரவேற்க வேண்டிய சிறந்த விடயம். எமது ஆக்கங்களை இப்படியும் பிரபல படுத்தலாம் என அறிந்து பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கின்றேன். வளர்க வளர்க அனைத்துலக சிறப்பும் வளரட்டும்
பவானி சச்சிதானந்தன்
உங்களது இந்த இணையத்தளம் மிகவும் பயனுள்ளது. ஒரே பக்கத்தில் பலரின் கதைகளையும் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. மேலும் பல படைப்பாளிகளினது படைப்புகள் பிரசுரிக்கப்பட்டால் இன்னும் நல்லாயிருக்கும். தங்கள் பணி சிறக்கட்டும்.நன்றி.
சந்திரா இரவீந்திரன்
சிறுகதைஞர்கள், வாசகர்கள், சிறுகதை எழுதப் பழகும் இளம் கதைஞர்கள், சிறுகதை ஆய்வு மாணவர்கள் ஆகிய பல தரப்புக்கும்  பயனளிக்கக் கூடிய வகையில் சிறுகதைகள்.காம் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. அதற்காக மனமுவந்த பாராட்டுகள். படைப்புகள வாயிலாக உங்களோடு நானும் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி.
ஷாராஜ்
என் சிறுகதை, ‘கையெழுத்து’ உங்கள் இணைய தளத்தில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. உங்கள் தளத்தைப் பற்றி நான் அறிந்த கொண்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நல்லதொரு தொண்டு நீங்கள் ஆற்றுவது. என்னைப் போன்ற ஆர்வமுள்ள புதிய எழுத்தாளர்களுக்கு நீங்கள் கொடுக்கும் இந்த ஆதரவு பேருதவியாகும். தொடரட்டும் சேவை. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.பெருமதிப்புடன்.
சுதா சிவதாஸ்
இன்றைய காலகட்டத்தில் படைப்பாளிகள் தங்களின் படைப்புகளை பொதுவெளிக்கு கொண்டுவருவது பெரும் சவாலாக இருக்கிறது. அதுவும் ஆரம்ப நிலை எழுத்தாளர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். தங்கள் புத்தத்தை தாங்களே அச்சிட்டு இலவசமாக நண்பர்கள் தெரிந்தவர்களுக்கு கொடுத்து தங்களை அறிமுகப் படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இந்நிலையில் சிறுகதைகள் (sirukathaigal.com) என்ற இணைய தளம் மூலம் படைப்பாளிகள் தங்களது சிறுகதைகளை வெளியிட்டு அறிமுகம் செய்துகொள்வது என்பது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. எளிதில் நிறைய வாசகர்களை சென்றடைவதை அறிய முடிகிறது. என்னைப் பொறுத்தவரை என்னிடம் இல்லாத எனது அபிமான முன்னோடி எழுத்தாளர்களின் சிறுகதைகளை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைப்பது மகிழ்ச்சி தருகிறது.
அன்பழகன்ஜி
மிகவும் ஆரோக்கியமான இலக்கியத்தளம், என் போன்ற வாசகர்களுக்கு மிகவும் பிரயோசனமாக இருக்கிறது நன்றி
தி.திருக்குமரன்
வணக்கம். நம்முடைய சிறுகதை இணையதளத்தில் பிரிசுரிக்கப்படும்போது உலகிலுள்ள எத்தனையோ நாடுகளிலுள்ள எண்ணற்ற வாசகர்களால் வாசிக்கப்படுகிறது என்பதை நினைக்கும்போது ஒரு படைப்பாளியின் மனம் எவ்வாறு பரவசமடையும் என்பதை ஒரு சக படைப்பாளியால் தான் உணர முடியும். நீங்கள் செய்து வரும் மகத்தான பணிக்கு எல்லா எழுத்தாளர்களின் சார்பிலும் என் மனமார்ந்த பாராட்டுகள்!
ரேவதி பாலு
வணக்கம். தமிழில் பற்று கொண்டவர்கள் தம் கற்பனைத் திறனையும், தமது நாட்டின் கலாசாரத்தையும் இணைத்துக் கதைகள் எழுதலாம். ஆனால், அதைப் பாரெங்கும் பரப்பும் நற்பணியை உங்கள் தளம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. என்னதான் சொந்த நாட்டில் நம் படைப்புகள் வெளியானாலும், அதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் படித்துப் பாராட்டுகிறார்கள் எனும்போது கிடைக்கும் ஆனந்தமே தனி. வளர்க உம் தொண்டு!
நிர்மலா ராகவன்
சிறுகதைகள்.கொம், நிர்வாகத்த்கினருக்கு, உங்கள் தளத்தில் என் சிறுகதைகளும் பிரசுரமானதில் மிக்க மகிழ்ச்சி, ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் உள்ளவர்கள் மட்டுமே வாசித்த கதைகளைப் பலரும் வாசிக்கும் வழிவகை செய்திருக்கிறீர்கள், எனது கதைகளைப் போல பலரின் சிறுகதைகளுக்கும் அங்கீகாரம் கிடைத்தமையும், வாசிக்கும், வாசகர்கள் குறைந்து விட்டார்கள் என்பதை இத்தளம் நிரூபிக்கிறது. கதைகளை வாசிப்போரின் எண்ணிக்கை கண்டு மனநிறைவுகொள்கிறேன். நானும் வாசித்துப் பலனடைகிறேன்.நன்றியுடன்.
கீத்தா பரமானந்தன்
தமிழ்ச் சிறுகதைகளைத் தொகுத்து, ஆயிரக்கணக்கான கதைகளை ஒரே இணையதளத்தில் ஒருங்கிணைத்து, வெளியிட்டிருப்பது மிகச் சிறப்பான முயற்சி. வாசிப்பு குறைந்து வரும் தமிழ்ச் சூழலில் கணினி வழி வாசிப்பினைத்தொடர இம்முயற்சி பெரிதும் உதவும். சிறுகதை குறித்த கட்டுரைகள் துவங்கி, பல ஆண்டுகால சிறுகதைகளை பெட்டகம் போல சேமித்து வைத்திருப்பது இளம் எழுத்தாளர்களுக்கும், இலக்கிய ஆய்வாளர்களுக்கும் மிகப் பயனளிக்கும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இப்பணிக்கு வாழ்த்துகள்.நன்றி.
அ.உமர் பாரூக்
வளர்கின்ற புதிய விஞ்ஞான வலைதளத்தில் விளைந்த இந்த புதிய முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பழைய எழுத்தாளர்களின் படிக்க விடுபட்ட கதைகளைத் தேடி அலையாமல் ஒரே இடத்தில் படிக்கும் வாய்ப்பைத் தந்த உங்கள் முயற்சி வளர மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன். இதில் என் கதைகளும் பங்கு பெற்றதுக்கு பெருமைப்படுகிறேன். நன்றி.
சரஸ்வதி ராஜேந்திரன்
தற்பொழுது எந்த தமிழ் பத்திரிக்கையும் புதிய சிறுகதை எழுத்தாளர்களுக்கு இடம் கொடுப்பதே இல்லை. இப்படி இருந்தால் தமிழில் புதிய முயற்சி என்பதே இல்லாமல் போய் விடாதா? உங்களுடைய இந்த தளம் மிகவும் அருமையான இலக்கியத் தொண்டை செய்வதாகவே நான் நினைக்கிறேன். மாதத்திற்கு இரண்டு சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்து தருமாறு புகழ பெற்ற எழுத்தாளர்களைக் கேட்டுக் கொள்ளலாம் என்பது எனது அபிப்ராயம்.
மடிப்பாக்கம் ரவி
தங்கள் சேவை மிகவும் மதிப்பு மிக்கது. நம் தாய்மொழி இத்தகைய தன்னலமற்ற அன்பர்களின் அரும் சேவையால் தான் வாழையடி வாழையாக பெருகேறுகிறது. இத்தளத்தில் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.தங்கள் அன்பன்.
வ.மு.முரளி
சிறுகதை என்னும் அற்புதமான கலை வடிவத்திற்கு உயிர் கொடுத்து அறிவியல், குடும்பம், க்ரைம் என்று பலதரப்பட்ட கதைகளை எழுதவும் படிக்கவும் ஊக்குவித்து வரும் சிறுகதைகள்.காம் தளத்தின் செயல்பாடு மிகுந்த பாராட்டுக்குரியது.
நஞ்சப்பன் ஈரோடு
தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளை பதிவு செய்து வருகின்ற தங்களது முயற்சியும், உழைப்பும் வரலாற்றில் நிரந்தர இடத்தை உங்களுக்கு பெற்று தந்துவிட்டது. உங்களது உதவியால் எனது படைப்புகளும் பெரும்பேறு பெற்றுவிட்டது. நன்றி!.
தி.ஸ்ரீ.
சிறுகதைகள்.காம் ‘எழுத்தாளர்களின் தாய்மடி’, நிறையப் படிக்கப் படிக்கத்தான் எழுத்து வசப்படும். சிறுகதைகள்.காம் தளம் எழுத்தாளர்களுக்கு வரப்பிரசாதம். குறிப்பிட்ட எழுத்தாளரை வாசிக்க விழைவோரின் கருவூலம். செல்லுமிடமெல்லொம் செல்போனிலேயே வசதியாகப் படிக்கும் வசதி. அமானுஷம், ஆன்மீகம், அறிவியல், காதல், கிரைம், சமூக நீதி, நகைச்சுவை, குடும்பம், ஒரு பக்கக் கதை, தொடர்கதை..போன்ற பயனுள்ள Cataloging. தேவையான பிரிவிற்குச் சில கணங்களில் சென்று, வாசித்தலனுபவம் பெறப் பிரத்யேகமான வடிவமைப்பு. எல்லாவற்றிற்கும் மேலாக, எழுதும் வேட்கையுள்ளோர்க்கு இதமளிக்கும் தாய் மடி. தளம் தழைக்கட்டும்! எனக்கு 4 வயது இருக்கும்போது என் தந்தை தேஜ் அவர்கள் எழுதிப் விகடனில் பிரசுரமான குழந்தை சுமித்ரா இன்று சிறுகதையே சிறுகதை டாட் காம் பார்க்கும் போது எந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. சிறுகதை டாட் காம்க்கு என் அன்பின் நன்றிகள். சாவி அவர்களின் வேத வித்து கதையை வாராவாரம் புத்தகத்தில் படித்ததை போல இப்போது டெஸ்க்டாப்பில் வைத்துக் கொண்டு தங்கள் தளத்தில் படிக்கும் பொழுது மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கிறது.
ஜூனியர் தேஜ்
கதைகள் பெரு இதழிலோ, சிற்றிதழ்களிலோ பிரசுரம் கண்டாலும் பின் காகிதத்திலேயே உறைந்து போகிறது.அலமாரியில் தூசு படிந்து போகும்,இப்போதெல்லாம் கதைகள் அச்சுஅசலாக இணையத்தில் மின்னுகிறது. எப்போதும் எக் கணமும் உயிர்புடன் வைத்திருக்கிறது. வாசகனை வா! வா! வென அழைத்துக் கொண்டே இருக்கிறது. அப்படி நல்ல காட்சியாக சாட்சியாக சிறுகதைகள்.காம் இருக்கிறது, பாராடலுக்கு உரியது! வெகு ஜன இதழ்கள் புறக்கணித்த காலங்களில் சிற்றிதழ்களே கை கொடுத்தன. சன்மானம் எதிர் பாராமல் சிற்றிதழுக்கான வளர்ச்சியில் பங்கெடுத்து சிறுகதைகள் பதிவு செய்து குறைந்த பட்ச படைப்பாளனாக அறியவரும் எனை போன்ற எழுத்தாளனுக்கு சிறுகதைகள்.காம் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பது ஒரு வரப்பிரசாதம்தான். மகிழ்கிறேன்!
எஸ்.மைக்கேல் ஜீவநேசன்
சிறுகதைகள் நிர்வாகத்தினருக்கு முதலில் நெஞ்சம் நிறைந்த நன்றியையும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் வெளியாகும் சிறுகதைகள் உலகெங்கும் வாழும் தழிழர்களை உற்று நோக்கச் செய்கிறது. உலகத் தமிழர்களிடையே புரிந்துணர்வையும் ஏற்படச் செய்கிறது. தமிழ்ப்பணி செய்யும் தங்களுக்கு நெஞ்சம நிறைந்த நன்றி…நட்பின் வழியில்.
சோலச்சி
தமிழ் சிறு கதை வரலாற்றை பின்னாளில் எழுதும் போது தங்களுடைய பணி கண்டிப்பாக குறிப்பிடப்படும்.
தாரமங்கலம் வளவன்
கடந்த சில நாட்களாக உங்கள் தளத்தை வாசித்து வருபவன் என்ற முறையில் உங்கள் அத்தனை முயற்சிக்கும் என் பாராட்டுக்கள். எனது முகநூல் பக்கத்தில் எழுதிக் கொண்டிருக்கும் நான் அதைத் தாண்டி வெளியே வர எண்ணியதால் உங்களுக்கு அனுப்புகிறேன். சிறுகதையைப் பற்றிய நிறைய வரையறையைத் தொகுத்து உள்ள, பல விதமான சிறுகதையைப் பற்றி பேசும் தங்கள் தளம் வளரும் எழுத்தாளனுக்கு ஒரு அடையாளம்.
கனவுப் பிரியன்
ஒரு கூகுள் தேடலில் உங்கள் தளத்தை வந்தடைந்து என் கதைகளை அங்கு கண்டேன். உங்கள் தளத்தின் வடிவமைப்பும், இயங்குமுறையும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துகளும், நன்றியும்!
பாரதி தம்பி
தங்களின் இணைய இதழைப் பார்த்தேன். மகிழ்ந்தேன். பலருக்கும் பயனாக பல செய்திகள் நிறைய உள்ளன. ஏற்கனவே படிக்க மறந்த இதழ்களையும் பார்வைக்கு வைத்து படிக்க கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கன்னிக்கோவில் இராஜா
நான் அனுப்பிய படைப்பை விரைவில் வெளியிட்டதற்கு மிக்க நன்றி.  எழுத்தாளர்களை உற்சாகப் படுத்தும் உங்கள் அமைப்புக்கு மேலும் வரவேற்பு கிட்டும் என்பதில் ஐயமில்லை. என் போன்ற எழுத்தாளர்களுக்கு அளிக்கும் ஆதரவும் உற்சாகமும் தொடர்ந்து இருக்கவேண்டுகிறேன்.
வாஷிங்டன் ஸ்ரீதர்
சிறுகதைகள்.காம், இருபதாயிரம் கதைப் பிரசுர எண்ணிக்கையை அடைந்துள்ளது குறிப்பிடத் தக்க சாதனை. அதற்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். 2011-க்கும் மேற்பட்ட கதாசிரியர்களின் படைப்புகளைப் பிரசுரித்துள்ளீர்கள் என்பது, நானும் ஒரு கதாசிரியன், வாசகன் என்ற வகையில் மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.சிறுகதைகள் மீது உங்களுக்கு உள்ள அபரிமிதமான அக்கறையினாலும், உங்களின் திட்டமிட்ட, அயராத உழைப்பினாலும்தான் இவை சாத்தியமாயிற்று. அதற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்! உங்கள் தளத்தில் நானும் ஒரு பங்கேற்பாளன் என்பதில் மகிழ்கிறேன். நான் அனுப்பும் எனது கதைகளைத் தொடர்ந்து வெளியிட்டு ஆதரவு தருவதற்கு மிக்க நன்றி! சிறுகதை வெளியீட்டுக்கும், வாசிப்புக்கும், ஆய்வுக்கும் உதவும் வகையில் ஒரு பேரியக்கமாக இத் தளத்தை நடத்திச் செல்லும் உங்களுக்கு சக சிறுகதையாளர்கள், வாசகர்கள் சார்பில் இதயம் கனிந்த நன்றிகளும் பாராட்டுகளும்! உங்கள் சாதனைகள் தொடர வாழ்த்துகள்!
ஷாராஜ்
வணக்கம், தொடர்ந்து தங்கள் தளம் நல்ல சிறுகதைகளை பிரசுரித்து வருவது மகிழ்ச்சி தருகிறது. ஆனால் சாதாரண சிறுகதைகளை நிறையப் பேர் படிக்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக உள்ளது. இலக்கியத்தரமான கதைகளை சிலரே படிக்கிறார்கள் என்பதைக் கண்டேன். தொடர்ந்து இலக்கியவாதிகளுக்கு ஆதரவு தாருங்கள்.
சுப்ரபாரதிமணியன்
உலகெங்கும் உள்ள பல சிறுகதை எழுத்தாளர்களின் படைப்புக்களை வாசித்துக் கொள்ளும் வாய்ப்பையும் உருவாக்கி, எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் நல்ல முயற்சி. உங்கள் இணையத்தளம் மேலோங்க எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். தினமும் பல கதைகளை விரும்பத்துடன் வாசிக்கின்றேன். எனது படைப்புக்களை இடம்பெறச் செய்தமைக்கும் நன்றி. மேலும் எனது படைப்புக்களை அனுப்புவேன். வாழ்க உங்கள் பணி. வளர்க உங்கள் தளம்.
அகணி சுரேஸ்
கதை எழுதும் ஆர்வம் உள்ளவர்களை ஊக்குவிக்கும் இணைய தளம். இந்த இணையதளத்தில் என்னையும் ஒரு அங்கத்தினராக சேர்த்து , என் சிறுகதைகளையும் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. சிறுகதைகள்.காம் இணைய தளம் , கதைகள் எழுதுபவர்களுக்கும், அதனை வாசிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கும் ஈடு இணை இல்லா தளம்.
மணிராம் கார்த்திக்
என்னைப் போன்ற வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு “சிறுகதைகள்.காம்” ஒரு வரப்பிரசாதமாகும். தங்கள் அன்பிற்கும், அங்கீகாரத்திற்கும், ஆதரவிற்கும், இணையதளத்தில் எனது எழுத்துக்களை இடம் பெற செய்ததற்கும் ஈடில்லா மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் கனவுகளை நனவாக்கி எங்களுக்கு உற்ற துணையாக தாங்கள் அளிக்கும் உற்சாகத்திற்கும், ஊக்கத்திற்கும் எனது எண்ணிலடங்கா நன்றிகளை ஏற்றுக்கொள்ளுங்கள். உலகெங்குமுள்ள தமிழர்களின் ரசனைகளை ஒன்றிணைப்பதற்கான தங்கள் முயற்சி பாராட்டுதலுக்குரியது. தொடரட்டும் உங்கள் சேவைகள்; ஓங்குக உங்கள் புகழ்.
விஜி ரமேஷ்
முதலில் சிறுகதைகள்.காம் இணைய இதழிற்கு நன்றிகளைத் தெரிவித்துப்கொள்கிறேன். என்னுடைய சிறுகதைகளை பதிவிடுவதற்கு மிக்க நன்றி. கதைகளை நிறைய வாசகர்கள் பார்வையிடுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. கதைகள் அனைத்தும் ஒரே தளத்தில் அமைந்து படிப்பதற்கும் எளிதாக உள்ளது. ஈடு இணையில்லாத உங்களது பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
மஞ்சுளா ரமேஷ் ஆரணி
இளம் எழுத்தாளர்கள் மற்றும் கதாசிரியர்களை ஊக்குவிக்கும் அருமையானதோர் தளம்.சிறுகதைகளுக்காக பிரத்யோகமாக உருவாக்கப்பட்டுள்ள இத்தளம் மிக நன்றாக உள்ளது.
பி.தமிழ் முகில் நீலமேகம்
சிறுகதைகளுக்கு ஏற்ற தளம் சிறுகதைகள்.காம், இளம் கதையாசிரியர்களுக்கும், வாய்ப்பில்லா கதையாசிரியர்களுக்கும் தங்கள் திறமைகளை காட்டுவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பு, என்னுடைய கதைகளும் இதில் இடம்பெற்றிருப்பதில் மிக்க மகிழ்வே – வாய்ப்பளித்த சிறுகதைகள் குழுமத்திற்கு மிக்க நன்றி.
ஐ.ஆர்.கரோலின்
சிறுகதை படைப்பு என்பது ஒர் இன்ப சாகரம். பெருங்கடல். இதுவரை நான் அதில் நான் கரையில் நின்று கால்நனைத்த காரியம் மட்டுமே செய்துள்ளேன். சிறுகதைப் படைப்புலகில் கோலோச்சிய மற்றும் இன்றளவும் கோலோச்சிவரும் பிரபல படைப்பாளிகள்  எத்தனையோ பேரின் படைப்பு பதிவுகளோடு சேர்த்து என் படைப்பையும் வெளியிட்டு மகிழ்வித்தீர்கள். நெஞ்சார்ந்த நன்றிகள்.
வளர்கவி
மிகவும் பயனுள்ள வலைதளம். இன்னும் இதன் பயணங்களால் பயன்கள் பெருகட்டும். தொடர்ந்து இதனோடு நானும் உங்களோடு பயணிக்கின்றேன்.
நித்யா
எழுத ஆர்வமுள்ளோர்க்கு உங்கள் தளம் வாய்ப்பு தருகின்றது. இப்போது தளம் புதிய வடிவம் பெற்றுள்ளது வாழ்த்துகள்.
ஜான்சிராணி தனபால்
இணையத்தின் பொறுப்பாளர் அவர்களுக்கு, உங்களின் இந்தப் பணி மிகவும் வரவேற்க தக்கது. வளர்ந்து வரும் என்னைப் போன்ற சிறிய எழுத்தாளர்களுக்கு இன்னும் இன்னும் ஊக்குவிப்பைத் தருகின்றது. நிறைய எழுதத் தூண்டுகிறது. என்னையும் மதித்து எனது இருசிறுகதைகளை சேர்த்தமைக்கு மிக மிக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த இணையம் மேலும் வெற்றி நடைபோட வாழ்த்துகிறேன்.
நுஸ்பா இம்தியாஸ்
எந்த தளத்திலும் இல்லாத அளவிற்கு சிறுகதை.காம் தளத்தில் வாசகர்கள் பெருமளவில் படிப்பது மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் நம்பிக்கையும் அளிக்கிறது.
முனைவர் கோ.ஒளிவண்ணன்
எனது கதையினை சிறுகதைகள் இணைய தளத்தில் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. சிறு கதைகளுக்கு என்றே அமைக்கப்பட்ட இத்தளம் புதிய எழுத்தாளர்களுக்கு பேருதவியாய் உள்ளது. மிக்க மகிழ்ச்சி.
இரா.கலைச்செல்வி

தின/வார இதழ்கள்

  • அமுதசுரபி
  • அம்புலிமாமா
  • இதயம் பேசுகிறது
  • இன்ஸான்
  • ஈழகேசரி
  • ஈழநாடு
  • ஈழநாதம்
  • ஊழியன்
  • கசடதபற
  • கணையாழி
  • கலைமகள்
  • கல்கி
  • காவேரி
  • குங்குமம்
  • குமுதம்
  • கோகுலம்
  • சாவி
  • சிரித்திரன்
  • சுதந்திரன்
  • சுதேசமித்திரன்
  • சுபமங்களா
  • செம்மலர்
  • தமிழ் நேசன்
  • தமிழ் முரசு
  • தாய்
  • தி இந்து
  • தினகரன் (இந்தியா)
  • தினகரன் (இலங்கை)
  • தினக்குரல்
  • தினத்தந்தி
  • தினமணி
  • தினமலர்
  • திராவிடநாடு
  • தீபம்
  • தென்றல்
  • தேனருவி
  • தேவி
  • நக்கீரன்
  • பாக்யா
  • மங்கை
  • மங்கையர் மலர்
  • மணிக்கொடி
  • மறுமலர்ச்சி
  • மல்லிகை
  • முல்லை
  • ராணி
  • விகடன்
  • விவேக சிந்தாமணி
  • வீரகேசரி

தேதிவாரியாகப் படிக்க

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« Mar    

மாதவாரியாகப் படிக்க

மொத்த வாசகர்கள்

செய்திமடல்

சிறுகதைகள் இணையதள செய்திமடலைப் பெற்று எப்போதும் எங்களுடன் தொடர்பில் இருக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே குறிப்பிடுங்கள்.

Subscribe to our newsletter!

இதர பக்கங்கள்

  • கதை கேளுங்கள்
  • செய்திமடல்கள்
  • விளம்பரம் செய்வதற்கு
  • சேவைக்கான விதிமுறை
  • அந்தரங்க கொள்கைகள்

மின்கவி - ADVT

E-Book / Printed Books வெளியிட அணுகவும் More »

திருக்குறள் சமஸ்கிருத மொழிபெயர்ப்பு - ADVT

திருக்குறள் சமஸ்கிருத புத்தகத்தை வாங்க அணுகவும் More »

தமிழ்ச்சரம்.காம் - ADVT

தமிழ்ச்சரம் பற்றி அறிந்து கொள்ள...More »

உங்கள் கருத்து

  1. Krishnan Ananthanarayanan on மனிதர்கள்April 12, 2026

    நமது பிள்ளை வீட்டிற்கு மட்டுமல்லாது, நாட்டிற்கும் ஒரு நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாச்சிமுத்து செய்வது சரியெனவே தோன்றுகிறது.

  2. பே.செல்வ கணேஷ் on பரிகாரம்April 6, 2026

    வணக்கம் ஐயா! வழக்கம்போல் இக்கதையும் சூப்பர்!

  3. Sudar on பாவம் அவள்April 2, 2026

    ஜெஸ்ஸிக்காக நான் வருத்தப்படுகிறேன். இதேபோல் என் குடும்பத்திலும் நடந்துள்ளது. ஷூமா போல் முந்தானை விரித்து வாழ்க்கையை கெடுத்துக் கொண்டாள் அவளுடன் தொடர்ந்து பழகினால் இவளும் நமக்கில்லை. அய்யோ

  4. Nirmala Chandrasekar on பாகம் இரண்டுApril 1, 2026

    சிறுகதைகள்.காம் தளத்தில் என் சிறுகதைகள் வெளியிட்டதற்கு மிக்க நன்றி.மிக சிறந்த தளம் .கை கோர்ப்போம்.

  5. Selvi on மரகத இல்லம்March 17, 2026

    Super

Copyrights

© [Karthik] and [Sirukathaigal.com], [2011-2026]. ISSN : 2766-9890, Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner's permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author], [Karthik] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content.

  • Facebook
  • Twitter
  • Instagram
  • Whatsapp
  • Telegram
  • Tumblr
  • YouTube
பொறுப்பு அறிக்கை: இந்த வலைத்தளத்தின் கருத்து மற்றும் வடிவமைப்பு தள உரிமையாளருக்கு மட்டுமே சொந்தமானது. தள உரிமையாளரின் அனுமதியின்றி கருத்து அல்லது வடிவமைப்பின் எந்த பகுதியையும் நகலெடுக்க / பயன்படுத்த முடியாது. இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது. இதனால் ஏதேனும் உரிமைகள் பாதிக்கபட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது. நீங்கள் விரும்பினால், அக்கதையை இத்தளத்தில் இருந்து (2 – 5 நாட்கள்) நீக்குகிறோம். Concept and design of this website is solely owned by the site owner. No part of the concept or design can be copied/used without site owner’s permission. Author have the full rights on the short stories. Excerpts and links may be used, provided that full and clear credit is given to [Story Author] and [Sirukathaigal.com] with appropriate and specific direction to the original content. It is believed that all the stories on this site were written by readers or famous authors. We are not responsible for any rights violated. If you wish, we will remove that story from this site (2 – 5 days). © [Karthik] and [Sirukathaigal.com], [2011-2026]. ISSN : 2766-9890. | CoverNews by AF themes.