கதையாசிரியர்: தென்கச்சி கோ.சுவாமிநாதன்

18 கதைகள் கிடைத்துள்ளன.

சிரித்த முகம் வேணும்!
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 19,947

“இந்த பஸ்ல எத்தனை வருஷமா நீங்க கண்டக்டரா இருக்கீங்க?” “ஐந்து வருஷமா இருக்கேங்க!” “நானும் பலகாலமா இந்த பஸ்ல பயணம்...

கை எங்கே? கால் எங்கே?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 19,034

ஓர் ஊரில் பத்து நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் எங்கே போனாலும் சேர்ந்தேதான் போவார்கள்; வருவார்கள். அப்படியரு பாசப் பிணைப்பு. பக்கத்து...

இதய நோய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 18,217

டாக்டர்! இவரைக் கொஞ்சம் கவனிச்சுப் பாருங்க இவரு என் வீட்டுக்காரர்! அப்படியா ரொம்ப நல்லது சாருக்கு என்ன ப்ராப்ளம்? இவரு...

புது வித பயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 17,980

“ஏன் ஒரு மாதிரியா பயந்துகிட்டே வர்றீங்க?” “எந்தக் காரணமும் இல்லே சார்… இருந்தாலும் எனக்கு பயமா இருக்கு!” “என்ன இது...

உள்ளே என்ன இருக்கு?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 17,975

ஒரு மனிதன். நீண்ட நாளைக்குப் பிறகு கல்யாணம் பண்ணிக் கொண்டான். ‘மனைவியிடம் நல்ல பெயர் வாங்குவது எப்படி?’ அவன் யோசித்து...

அகந்தை அழிந்தது எப்படி?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 17,705

அது மிகவும் பழைமையான ஒரு கோயில். அங்கே அர்ச்சகர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். எல்லோருமே பிரம்மச் சாரிகள். ஆகவே, அவர்கள்...

இவன் எதிரி இல்லையே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 17,672

ஓர் ஊரில் பெரியவர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு நாள் தன் நண்பரின் வீட்டுக்குப் போயிருந்தார். வீட்டு வாசலில் இரண்டு...

வாழ வைக்கும் நம்பிக்கை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 16,821

நீங்க ராமசாமிதானே?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 16,023

பேருந்து போய்க் கொண்டிருந்தது. அதில் பயணம் செய்யும் ஒருவர், பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரைத் திரும்பிப் பார்த்தார். “நீங்க ராமசாமியா..?” என்று கேட்டார்....

கடவுளை காண விலகி போ!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 15,394