கதையாசிரியர்: தாட்சாயணி

16 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு மரணமும் சில மனிதர்களும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 5, 2012
பார்வையிட்டோர்: 9,420
 

 அம்மம்மாவிற்கு நிலை கொள்ளாத மகிழ்ச்சியாக இருந்தது. கண்களூடு கரையப் பார்த்த கண்ணீர் வேறு. “இந்தாடியம்மா சாப்பிடு…. இதெல்லாம் அப்ப கொம்மா…

ஒரு பிள்ளையாரின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 5, 2012
பார்வையிட்டோர்: 8,712
 

 பிள்ளையாருக்குச் சலிப்பாக இருந்தது. கலகலவென்று என்ன மாதிரி இருந்த இடம். ஒரு நாளைக்கு எத்தனை பேர் வந்து அவர் முன்…

விடுபடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 9,622
 

 சந்தியா காத்திருந்தாள். நேரம் ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கால்மணி நேரத்துக்கும் கூடுதலாகக் காத்திருந்தாள். இவளோடு நின்றிருந்தவர்கள் ஒவ்வொருவராய்க் கரைந்திருந்தனர். ஒவ்வொரு…

பெண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 9,701
 

 இவளுக்கு முடியவில்லை. கண்கள் கனத்தன. தலை பாரமாகிச் சரிந்தது. எழும்ப முடியவில்லை. இருந்தாலும் எமும்ப வேண்டியிருந்தது. பக்கத்தில் கிருஷ்ணன் படுத்திருந்தான்….

வெளியில் வாழ்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 9,482
 

 “நான் இண்டைக்கு பதினைஞ்சு குரும்பட்டி சேர்த்துப் போட்டான்…” வேணு கத்திக் கொண்டு வாறான். நானும் சேர்ப்பன் தானை, வழக்கமா நானும்…

தூரப் போகும் நாரைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 6,621
 

 விழிப்படலத்தில் விழுந்தவை மங்கிய காட்சிகள் தான். ஆனாலும் அவற்றையெல்லாம் தாண்டிக் கொண்டு நெல் வயல்கள் பாரம் தாங்காமல் சாய்ந்து கொண்டிருப்பது…

சிறகிழந்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 6,573
 

 முற்றத்தில் ஜிவ்வென்ற சிறகடிப்போடு ஒரு செண்பகம் வந்தமர்ந்தது. இரை தேடும் வேகம். அங்கு மிங்கும் மிலாந்தல் பார்வை பார்த்து எதோ…

ஒன்பதாவது குரல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 6,293
 

 வீட்டிலிருந்து வெளிக்கிட்டபோது மழை வருவதற்கான அசுமாத்தம் கொஞ்சமும் இல்லை.ஒழுங்கைக்குள் இறங்கி அவள் நடக்கத் தொடங்கும்போதே மேகமும் கொஞ்சம்,கொஞ்சமாய்க் கறுக்கத் தொடங்கிவிட்டது….

காணாமல் போனவனுக்கு ஒரு கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2012
பார்வையிட்டோர்: 6,452
 

 அன்பான உங்களுக்கு இதுவரை எழுதாமல் தவித்து உள்ளுக்குள் பூட்டிப் பூட்டி ஒழித்து வைத்து தாங்க முடியாமல் போன ஒரு கணத்தில்…

ரங்கநாதனும் ரஞ்சித் பெரேராவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2012
பார்வையிட்டோர்: 6,273
 

 நான் மானிப்பாயிலிருந்து தட்டாதெருச் சந்தியில் காத்திருந்து என் மகன் வீட்டிற்குச் சென்றபோது காலை பத்துமணி ஆகிவிட்டது. எத்தனை தரம் காத்திருந்து…