கதையாசிரியர்: சா.கந்தசாமி

10 கதைகள் கிடைத்துள்ளன.

நிழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2022
பார்வையிட்டோர்: 3,831
 

 (1972 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆற்றில் தண்ணீர் வற்றி மணல் நிறைந்திருந்தது….

இரணிய வதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2022
பார்வையிட்டோர்: 3,991
 

 சின்ன கருப்பு ராஜவாய்க்கால் மதகின் மேலே உட்கார்ந்து கால்களை ஆட்டிக்கொண்டிருந்தார். கால்களுக்குக் கீழே பழைய செருப்பு. காது அறுந்த பழைய…

ஆறுமுகசாமியின் ஆடுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2021
பார்வையிட்டோர்: 4,366
 

  ஆறுமுகசாமி புங்கமரத்துக் கிளையைத் தாவிப் பிடித்து வளைத்து ஒரு சின்ன கிளையை முறித்தான். ஆனால் கிளை முறியவில்லை. பல்லைக்…

வாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2012
பார்வையிட்டோர்: 15,249
 

 மென்மையான மேகங்கள் மேற்கிலிருந்து கிழக்காகக் குவிந்து கொண்டிருந்தன. பக்கிரி தலையைக் கொஞ்சம்போல் திருப்பிப் பார்த்தார். ஆற்றோரத்துத் தென்னை மரங்கள் ஆடுவது…

தக்கையின் மீது நான்கு கண்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 18,211
 

 மாணிக்கம் பெரிய விசிறி வலையைப் பரக்க விரித்துப் போட்டபடி ராமுவைக் கூப்பிட்டார். ஒருமுறைக்கு இன்னொரு முறை அவருடைய குரல் உயர்ந்து…

அவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 14,960
 

 கதை ஆசிரியர்: சா.கந்தசாமி. ‘வா, கல்யாணி. ‘ ‘செளக்கியமா, அக்கா ? ‘ ‘செளக்கியந்தான்… ‘ கல்யாணிக்குப் பேச ஆசை….

ஒரு வருடம் சென்றது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 15,488
 

 ஒரு கையில் இடுப்பிலிருந்து நழுவும் கால் சட்டையைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் சிலேட்டை விலாவோடு அணைத்தவாறு வகுப்பிற்குள் நுழைந்தான்…

காவல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 14,093
 

 கதை ஆசிரியர்: சா.கந்தசாமி. அது சித்திரை மாதம். என்றும் இல்லாதது போல வெய்யில் காய்ந்து கொண்டிருந்தது. பெரியசாமி வாயால் மூச்சு…

மலையூர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 7,619
 

 கதை ஆசிரியர்: சா.கந்தசாமி. வீடுகள் குன்றின் மேலும் குன்றிலும் அதன் சரிவிலும் இருந்தன. மேலே மேலே என்று உயர்ந்துகொண்டே போகும்…

தேவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2011
பார்வையிட்டோர்: 15,033
 

 கதை ஆசிரியர்: சா.கந்தசாமி. ரங்கராஜன் பேனாவை மூடிக் கொண்டு எழுந்தான். அவன் பார்வை ஆபீஸ் முழுவதும் சென்றது. ஆர்.கே.ராவ் தலை…