கதையாசிரியர்: கந்தர்வன்
கதையாசிரியர்: கந்தர்வன்
7 கதைகள் கிடைத்துள்ளன.
ஒவ்வொரு கல்லாய்



அந்த வீட்டில் இவன் குடும்பத்தோடு குடியேறியபோது பக்கச்சுவர் பின் சுவரெல்லாம் பூசியிருக்கவில்லை. வீட்டிற்குள் எப்போதும் சிமிண்ட்வாசம். அறுத்த மரம் வாசம்….
மைதானத்து மரங்கள்



இவன் வீட்டை விட்டுத் திரும்பி நடந்தால் நூறடி தூரத்திலிருக்கிறது அந்த மைதானம். ஊரின் ஒரு கோடிக்கு ஒதுங்கி விட்ட இவன்…