கதையாசிரியர்: கடல்புத்திரன்

77 கதைகள் கிடைத்துள்ளன.

இராசாத்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 5,601

 யாழ்ப்பாணத்தில் கிராமங்கள் தோறும் தடித்த கண்ணாடியிலான சுவர்கள் சமூகங்கக்கிடையில் கிடக்கின்றன.விடுதலைப் போராட்டத்தின் நசிவுக்கும் அது தான் ஒருவேளை காரணமாக இருக்குமோ?ஒவ்வொருவருமே...

மீன் குஞ்சு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2020
பார்வையிட்டோர்: 4,468

 கனகன்,கடைக்குத் தேவையான குளித்துப் போட்டு நிற்கிற பெண்களைப் போல நீர்த்துளிகளுடன் சிலிர்த்துக் கொண்டிருக்கிற கிடக்கிற‌ மரக்கறிகளைத் தெரிந்து வாங்கிக் கொண்டு...

நீச்சல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2020
பார்வையிட்டோர்: 6,805

 வவுனியாவில், பத்து வருசங்களிற்கு மேலே , பணி புரிந்ததில் பார்வதி ஆசிரியைக்கு அலுப்பு ஏற்பட்டிரு ருந்தது .’ஒரு மாறுதல் தேவை’...

மச்சுப்படி வைக்கிறார்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 23, 2020
பார்வையிட்டோர்: 6,219

 பல்கணியில் நின்ற சதாசிவம்,சுருட்டின் புகையை ஆசை தீர இழுத்து அனுபவித்தார்.தொண்டை கமறியது.வட்டம்,வட்டமாக புகையை விடுறதில் எல்லாம் இறங்கவில்லை.பக்கத்து வீட்டுக்காரர் வயதான...

என்னது இல்லை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2020
பார்வையிட்டோர்: 6,531

 “ பணத் தாள்கள், சில‌ மனிதர்களை மாற்றி விடுகின்றன, என்னையல்ல”இப்படி நினைப்பவன் இராசாத்தி . அவனை,” பிறர் , பொக்கற்றிலிருந்து...

பேபி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2019
பார்வையிட்டோர்: 7,325

 வெளியே பனி கொட்டிக் கொண்டிருந்தது.உப்பளத்தில் விளைந்த உப்பைப் போல எங்கும் வெண்பஞ்சுப் பனிப்படுக்கை நிலத்தை மூடியிருந்தது.வீதியில் சளக்குப் புளக்கென ஒரே...

கார் பாடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 7,301

 பெரும்பாலானவர்கள் தம் காருக்கு லஸ்மி,சித்தினி..என்றெல்லாம் செல்லப் பெயர் சூட்டி கண்மணி எனக் கொண்டாடுவார்கள். அதற்கு என்னம் காயம் பட்டால் தலைகீழாய்...

சந்தேக வலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2019
பார்வையிட்டோர்: 8,351

 (ஒரு துளி,ஒரு அலகு நீதி நிகழ்ந்தால் கூட அதை வெளிச்சம் போட்டு காட்டப்பட வேண்டியது அவசியம். ) அன்றைய நாள்,...

விரும்பிய சந்திப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2019
பார்வையிட்டோர்: 24,056

 ஞாயிற்றுக் கிழமை,’கொஞ்சம் நேரம் நித்திரைக் கொள்வோம்’எனக் கிடந்தவனை,காலை ஒன்பது மணி போல தொலை பேசி எழுப்பியது.அண்ணரின் குரல்”டேய் திலகு,முக நூலில்...

தோழர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2019
பார்வையிட்டோர்: 6,670

 பாரதி கலவன் பாடசாலை”என்ற மரப்பலகை,வளவின் வாயிற் பகுதியில் மழை,வெய்யிலில் காய்ந்து பெயின்ற்ரில் சில புள்ளிகள் உதிர்ந்து நின்றது.நகுலன்,நண்பன் மதியுடன் பள்ளிக்கூடத்திற்குள்...