ஊர் வேலை



வெக்காளிக்கு தூக்கம் பிடிக்கவில்லை. புரண்டு… புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். இன்னும் விடிய வெகுநேரம் இருக்கிறது. என்ன செய்யலாம்? ஒன்று அடித்துப்...
வெக்காளிக்கு தூக்கம் பிடிக்கவில்லை. புரண்டு… புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். இன்னும் விடிய வெகுநேரம் இருக்கிறது. என்ன செய்யலாம்? ஒன்று அடித்துப்...
ஒற்றைப்பனை மரத்தடி நிறுத்தத்தில் இறக்கி விட்டுவிட்டு, பேருந்து நகர்ந்து விரைந்தது. மனைவி, குழந்தை மற்றும் பைகளுடன் நின்று சுற்றிலும் பார்வையைச்...
எனது மூன்றாவது அக்காவும் திருமணமான ஒரே வருடத்தில் விதவையானபோது எனது மொத்தக் குடும்பமும் மீள முடியாத பெருந்துக்கத்தில் மூழ்கியது. அதிலும்...
கையில் ஏந்திய குழந்தையை மார்போடு அணைத்தவாறே தேசிகர் நடந்தார். அவர் மனைவி, பழைய துணிகளும், தண்ணீர் பாட்டிலும் வைத்திருந்த ஒயர்...
ராமாயி கம்பை ஊன்றிக் கொண்டு புறப்படும்போது, அவள் மருமகள் இருபது ரூபாய் பணத்தை நீட்டினாள். ராமாயி கம்பை ஊன்றிக் கொண்டு...
வேலாயி ஒரு மணி நேரமாக வீட்டை சல்லடை போட்டு சலித்துவிட்டாள். ரேஷன் கார்டைக் காணோம்; வீடென்றால் சிறிய குடிசைதான். அரிசிபானை,...
“”யத்த ஏ பெரியத்த!” என்ற அபூர்வத்தின் கூப்பாடு கேட்டு வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள் மயிலாம்பு. மூங்கில் தட்டியைத் திறந்துகொண்டு வெளியே...