கதைத்தொகுப்பு: தின/வார இதழ்கள்

3310 கதைகள் கிடைத்துள்ளன.

இணையம் இணைத்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2014
பார்வையிட்டோர்: 12,907
 

 பெற்றோருடன் இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்ட நவீனா மிக ஆவலுடன் மாடியிலிருக்கும் தன் அறைக்கு வந்து, கதவைப் பூட்டினாள். அவள்…

மாமா கையில குப்பை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2014
பார்வையிட்டோர்: 22,849
 

 “மாமா…! மாமாவ்…” பள்ளிக்கூடத்திலிருந்து வந்த வாக்கில் புத்தக மூட்டையைக் கடாசிவிட்டு மாமனைத் தேடினாள் பத்து. “என்னடீ! நான் இங்கிருக்கேன்..” “ம்…..

கூண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2014
பார்வையிட்டோர்: 20,233
 

 சாந்தி அடுப்பில் வேலையாக இருந்தாள். அவள் ஒரு வயது மகள் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது வாசலில் யாரோ கதவைத் தட்டும் ஓசை…

வீசாக் காதல்

கதைப்பதிவு: January 21, 2014
பார்வையிட்டோர்: 25,666
 

 காலை ஆறு மணி. பெங்களூரின் காலைப் பனி வாகனங்களின் புகையால் இரக்கமின்றி கரைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அரவிந்தன் தனது நான்கு மணிநேர…

மனம் மாறியது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2014
பார்வையிட்டோர்: 21,564
 

 டிரிங் டிரிங்… ரிஷீவரைக் கையில் எடுத்து “ஹலோ” என்றான் ராகவன். அடுத்து ‘அப்பா நீங்களா!! இங்கே வரேளா? நம்ப முடியல்லியே…

கடப்பைக் கல்மேல் ஒரு கால்சுவடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2014
பார்வையிட்டோர்: 18,786
 

 யல்லாம் யேசுவே – யெணக்கல்லாம் யேசுவே தொல்லேய் மீகூம் யிவ்வூலாகில் தூஊணை யேசுவே மின் வண்டி திரிசூலத்தைத் தாண்டியிருக்கும். கிழிந்துபோன…

கன்வார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2014
பார்வையிட்டோர்: 25,448
 

 கதைக் காலம்: கி.பி. 1564 கதைக் களம் :அக்பரின் அரசில் போரின் பிறகு இணைக்கப்பட்ட ‘கோண்டுவானா’ சிற்றரசு. (தற்போதைய ஒரிஸ்ஸா-ம.பி….

அலைகள்!

கதைப்பதிவு: January 18, 2014
பார்வையிட்டோர்: 17,565
 

 ஆயுள் தண்டனை ஒரு வழியா முடியுற மாதிரி இருந்தது ராகவனுக்கு! “எப்படா கதவு திறக்கும்ன்னு, கைதி அங்க ஜெயில்ல பரபரக்கலாம்….

புதிய விடியல்!

கதைப்பதிவு: January 18, 2014
பார்வையிட்டோர்: 17,259
 

 காலை மணி 5:00. தென்றல் முகத்தை வருட, குயில் சப்தமும், பறவைகளின் சிறகுகள் பறப்பதினால் உண்டாகும் ஓசைகளும், மனதிற்கு அமைதியை…

மழையில் நனையும் புறாக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2014
பார்வையிட்டோர்: 22,975
 

 திடீரென்று வந்த மழையால் குளிர்ந்திருந்தது பூமி மட்டுமல்ல தீபாவின் மனதும் தான். அலுவலக வேலைக்கு நடுவில் அவள் கண்கள் ஜன்னலில்…