கதைத்தொகுப்பு: காதல்

1271 கதைகள் கிடைத்துள்ளன.

நிகந்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2020
பார்வையிட்டோர்: 16,461

  காரணம் எல்லாம் தெரியவில்லை என்பதெல்லாம் தற்கொலைக்கான காரணத்தில் சேராது. நான் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து நிறைய இடங்களை...

தழலினிலே…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2020
பார்வையிட்டோர்: 17,453

  காலையிலிருந்தே களைக் கட்டியது மண்டபம். நழுவி விடுமோ என்ற அச்சத்தில் பட்டு வேட்டியை பிடித்து கொண்டு ஆண்களும், தழைய...

சினமிகுந்தால் அறம் கெடும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2020
பார்வையிட்டோர்: 15,279

  கடல் அலைகள் ஆர்ப்பரித்து ஓடி வந்து பரத் கால்களைத் தழுவிச் செல்ல அதை ரசிக்காமல் அவன் சிந்தனை வேறு...

இது தான் காதல் என்பதா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2020
பார்வையிட்டோர்: 44,425

  அன்று சோழர் தலைநகரமான புகார் விழாக்கோலம் பூண்டிருந்தது. கற்பக கோட்டத்தில் வெள்ளை யானை கொடி ஏற்றப்பட்டு, அமரர் கோன்...

மீராகிருஷ்ணன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2020
பார்வையிட்டோர்: 16,889

  காதல் முதலும் முடிவாய் போகுமென்று அறியாமல் சந்தோஷமாக கேட்டுக்கொண்டிருந்தேன் அவள் கூறுவதை. ‘இங்க பாருங்க என்மேல உங்களுக்கு ஒரு...

உறவு சொல்ல ஒரு கடிதம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2020
பார்வையிட்டோர்: 19,436

  ‘என் இனிய தோழருக்கு, நான் உங்களை பலமுறை பார்த்தும், பேசியும் இருக்கிறேன்… ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்தது என்...

காட்சிப் பிழை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2020
பார்வையிட்டோர்: 16,980

  ரொம்ப நாளைக்கப்புறம் சுந்தரி மறுபடியும் கண்ணாடியை எடுத்து தன்னைப் பார்த்துக் கொண்டாள்! “கண்ணாடியே ! கண்ணாடியே ! உலகத்திலேயே...

நானும் ஒரு மனிதனே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2020
பார்வையிட்டோர்: 25,193

  கடல் அலைகள் பாய்ந்து கரையில் விழுந்து பரவி, மணலை கட்டியணைத்து தன்வசம் இழுத்துச் செல்கிறது. இதையே விடாமல் செய்து...

பொழைச்சேன், இது எல்லாம் கனவா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2020
பார்வையிட்டோர்: 18,795

  நான் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தேன்.என் அப்பா ஒரு துணிக்கடையிலே வேலை செய்து வந்தார்.என் அம்மா ஒரு கையிலே...

ஒரு காதல் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2020
பார்வையிட்டோர்: 19,235

  பெங்களூர் விமான நிலையத்தில் திருவனந்தபுரம் போவதற்காக காத்திருந்தார் டாக்டர் கிருஷ்ணன். இது அவருடைய தனிப்பட்ட ஆசை, எதிர்பார்ப்பு காரணமாக...