கதைத்தொகுப்பு:சமூக நீதி

6979 கதைகள் கிடைத்துள்ளன.

கவண் வைத்திருந்த சிறுவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2018
பார்வையிட்டோர்: 97,046

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1935ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  பள்ளியில் எங்கள் வகுப்பில் இருந்த பையன்கள்...

ஒற்றைச்சாளர இருப்பில்,,,
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2018
பார்வையிட்டோர்: 7,576

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அன்றாடங்களின் நகர்தலில் சிறியதும்பெரியதுமான ஏதாவது ஒரு வேலை நடக்காமல் கூடப் போய் விடலாம். ஆனால்இவன் அந்தக்கடையில் டீசாப்பி டுவது மட்டும்...

நல்ல நிலத்தில் நடவு செய்வோம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2018
பார்வையிட்டோர்: 13,428

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“தேவராஜ்…நில்லுங்க.!”அவசரமாக அழைத்த குரலில் அந்தநாள் ஞாபகம். திரும்பிப்பார்த்தால் கோலப்பொடி கிண்ணத்தை ஓரமாக வைத்துவிட்டு ,முந்தானையில் கையைத்துடைத்தபடியே எதிர்பட்டாள் வேணி..சகவயது தோழி....

எல்லா சாலைகளும்..?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2018
பார்வையிட்டோர்: 6,893

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பஸ் ஸ்டாண்டே காலியாக இருந்தது. ஆஸ்பெஸ்டாசில் கட்டப்பட்ட அந்த மேற்கூரை எந்த நேரமும் விழுந்துவிடும் போலிருந்தது. இது போன்ற நேரங்களில்...

அவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2018
பார்வையிட்டோர்: 5,938

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இயற்கை கொடுத்தது சந்ததி விருத்திக்கான பிறப்பின் கருமத்தில், ஆண் பெண் என்கின்ற இயற்கையின் பகுப்பில் பிரிந்த அவர்களது பகுப்பைத் தொலைக்கும்...

திருட வந்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2018
பார்வையிட்டோர்: 6,391

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இரவு மணி இரண்டு இருக்கும். அந்த தெரு விளக்குகள் ஒரு சில எரியாமல் இருந்ததால் அந்த இடங்களில் இருள் சூழ்ந்து...

ஏன்…?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2018
பார்வையிட்டோர்: 6,461

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘வசதியான வீடு. இன்டர்நெட்ன்னு எல்லா வசதி வாய்ப்புகளும் இருக்கு. ஆனா தொலை பேசி மட்டும் எதிரி எண் தெரியற அளவுக்கு...

கர்மா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2018
பார்வையிட்டோர்: 9,851

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்த வழக்கறிஞரின் பெயர் பிரேமநாதன். பணத்தைக்கண்டால் நியாயம் அநியாயம் பிரித்தறியும் பகுத்தறிவை இழப்பான். பணத்தை கொடுத்தால் எப்பேர்ப்பட்ட கொலைகாரனையும் நிரபராதியாக்கி...

பட்டணமா…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2018
பார்வையிட்டோர்: 7,599

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இன்றைக்கு தவமணி அக்காவின் போக்கு சற்று விசித்திரமாகத்தான் தோன்றுகிறது. காலையில் பத்தரை மணிக்கே வந்து தேனப்பன் சார் முன் உட்கார்ந்தவர...

பலூன் மனசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2018
பார்வையிட்டோர்: 8,540

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஞாயிற்றுக்கிழமை புது வீட்டுக்கு மாறியிருந்தார்கள், ரங்கநாதன், மாலினி தம்பதியினர். கூடவே, மாமனார், மாமியார், மைத்துனன் ராகவ்மற்றும் குழந்தை ப்ரியா. கடந்த...