கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 20, 2018
நேர்காணல்
கதையாசிரியர்: முனைவர் க.லெனின்கதைப்பதிவு: November 20, 2018
பார்வையிட்டோர்: 5,367
பேப்பர்கார பையன் வீசிய அன்றையச் செய்தித்தாள் ராமின் காலடியில் வந்து விழுந்தது. கையில் வைத்திருந்த காபியை உதட்டின் நுனியின் உறிஞ்சியபடியே…
குழந்தை
கதையாசிரியர்: ஜெ.சங்கரன்கதைப்பதிவு: November 20, 2018
பார்வையிட்டோர்: 5,807
அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4…
சிந்தித்தெள்ளிய…
கதையாசிரியர்: விமலன்கதைப்பதிவு: November 20, 2018
பார்வையிட்டோர்: 7,833
போய் விட்டதா பேருந்து எனக்கேட்க நினைத்த கணத்தில் வந்து நிற்கிறது பேருந்து இளம் செவ்வந்துப்பூ நிறம் காட்டி, புழுதி படர்ந்த…
நுாறு ருபாய் நோட்டு
கதையாசிரியர்: ஜி.சிவக்குமார்கதைப்பதிவு: November 20, 2018
பார்வையிட்டோர்: 7,305
டேய் சிவா என்ற குரல் அத்தனை வாகன இரைச்சல்களையும் கடந்து என்னைத் தாக்கியது. திரும்பிப் பார்த்தேன். எதிர் திசையில் கோபால்….
மலர்க்கொத்து
கதையாசிரியர்: திருப்பதி பாலாஜிகதைப்பதிவு: November 20, 2018
பார்வையிட்டோர்: 6,598
நண்பன் பார்த்தா என்னிடம் அடிக்கடி சொல்வதுண்டு. “நாம எழுதணும், அப்புறம் நம்மளைப் பார்த்து நாலு பேர் எழுத வரணும்” என்று…
பொக்கிசம்
கதையாசிரியர்: காரைநகரான்கதைப்பதிவு: November 20, 2018
பார்வையிட்டோர்: 5,040
தம்பிமுத்துவுக்கு இப்போது அறுபத்து எட்டு வயது. கண்பார்வை மங்கிக் கலங்கலாக உருவங்கள் உருகித் தெரிகிறது. அவசரமாய் கண்ணாடியை மாட்டினால் மட்டும்…
பூக்களுக்கும் போட்டி உண்டு
கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்கதைப்பதிவு: November 20, 2018
பார்வையிட்டோர்: 7,304
குட்டீஸ் நீங்கள் பூங்காவிற்கு சென்றிருக்கிறீர்களா? அங்கு விதம் விதமான மலர்களை பார்த்திருப்பீர்கள். அவைகள் ஒவ்வொன்றும் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கின்றன.நீங்கள்…
மாணவியா?!… மனைவியா..?!
கதையாசிரியர்: காரை ஆடலரசன்கதைப்பதிவு: November 20, 2018
பார்வையிட்டோர்: 5,383
நவீன் கல்லூரி ஓய்வறையைவிட்டு கடைசியாக வெளியே வந்த போது வாசலில் காயத்ரி. இவனுக்குள் லேசான மின்னதிர்ச்சி. அவளுக்குள்ளும் சின்ன சங்கடம்,…
வினோத மனிதர்கள்
கதையாசிரியர்: எஸ்.கண்ணன்கதைப்பதிவு: November 20, 2018
பார்வையிட்டோர்: 5,481
இருபது நாட்களுக்கு முன்னால் என்னுடைய ஈஸ்வரிப் பாட்டி தன்னுடைய எண்பதாவது வயதில் இறந்துவிட்டாள். இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு ரகசியமாக…