கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: April 2018

40 கதைகள் கிடைத்துள்ளன.

கண்ணா! காப்பி குடிக்க ஆசையா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2018
பார்வையிட்டோர்: 21,509

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“கண்ணா! செப்புப் பாத்திரத் தண்ணி குடிச்சியா?” ரமா பரபரப்பாக சமையலறையில் காரியம் செய்து கொண்டே அப்போது தான் தூங்கி எழுந்து...

கிராமத்து பெண்ணின் கனவு
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2018
பார்வையிட்டோர்: 27,472

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்லட்சுமிக்கு திருமணமாகி ஒரு வாரம் ஆகியிருந்தது. ஆனால், அவள் முகத்தில் கல்யாணமான பெண்ணுக்கு உரிய லட்சணம் தெரியவில்லை, எதையோ பரி...

வனாந்திர ராஜா
0 (0)

கதைப்பதிவு: April 15, 2018
பார்வையிட்டோர்: 16,796

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(காட்டை அழித்துவிடக் கூடாது என்பதையும், மரங்களால்தான் மழை வருகிறது என்பதையும், மரங்கள் மனிதனுக்கும், பிற ஜீவராசிகளுக்கும் நிறையப் பயன் தர...

வாலறிவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2018
பார்வையிட்டோர்: 9,376

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்யாழ்ப்பாண நூலகம், அதன் வாசலில் கலைத்தேவி சரஸ்வதி, “ஆயகலைகள் அறுபத்திநான்கினையும் ஏய உணர்விக்கும் என் அன்னை” அனாதையாக வீற்றிருப்பாள்-காரணம், வண்ணங்கள்...

கட்டியவளைக் கொண்டாடுகிறவர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2018
பார்வையிட்டோர்: 20,200

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்”சொல்லச் சொல்ல இனிக்குதடா – முருகா உள்ளமெல்லாம் உன் பெயரை . .” அழைப்புமணியை அழுத்தியதும் மணியோசைக்குப் பதிலாய் வந்தபாட்டு...

உயிரே உயிரே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2018
பார்வையிட்டோர்: 19,918

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மனித உயிர் விலைமதிப்பற்றது… என்பது கூட வெறும் வார்த்தைகள் தான் தனது மரணத்தை எதிர் கொள்ளும் வரை… இந்த வரிகளைப்...

முரடன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2018
பார்வையிட்டோர்: 94,723

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரே இருட்டு… ஒன்றுமே தெரியவில்லை….. மல்லாந்தவாரு கிடக்கிறேன்…. உடம்பு மேலே அப்படி ஒரு கனம்… மூச்சுவிடவே கடினமாக இருக்கிறது… கருத்த...

பாசத்துடன் ஒரு டைவர்ஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2018
பார்வையிட்டோர்: 7,062

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘ஆயிரம் வேலைப் பளுவுக்கு மத்தியில் கிடைத்ததே இரண்டு மணி நேர லீவு… அதுவும் இந்த ட்ராபிக்ஜாமில் முடிந்து விடும்போல் இருந்தது!.’...

விட்டில் பூச்சிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2018
பார்வையிட்டோர்: 8,624

வாசிப்பு நேரம்: 14 நிமிடங்கள்“என்னடா மச்சான்! உண்மையாகவா சொல்கிறாய்?!” ஆச்சரியமாகக் கேட்டான் வேந்தன். “பின்ன பொய்யா சொல்கிறான்!” இடையிட்ட அடுத்தவன், “என்ன திடீரென்று! ஊரில்...

இரண்டாம்தார மனைவிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2018
பார்வையிட்டோர்: 11,306

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அவள் பெயர் நீரஜா. மொபைலில் பேசி நேரம் குறித்துவிட்டு என் வீட்டிற்கு வந்தாள். சோபாவில் வசதியாக அமரச்செய்தேன். வயது இருபத்தைந்து...