கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 12, 2017

10 கதைகள் கிடைத்துள்ளன.

காமம் கரைகிறது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 12,976
 

 காலையில் எழுந்ததிலிருந்து, நண்பனின் திருமணத்திற்காக தயாராகி கொண்டிருந்தான் கமல். “அம்மா…. ம்மா….. என்னம்மா பன்றிங்க! சீக்கிரம் வாங்க. கல்யாணத்துக்கு நேரமாச்சு””…

உருகிய மெழுகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 22,088
 

 இரண்டு கான்ஸ்டபில்கள் யாரையும் கிட்ட நெருங்க விடாமல் தடுத்துக்கொண்டிருந்தனர். ஒருபக்க சுவரிற்குப்பக்கத்திலே இரத்தக்கறையுடன் கிடந்தது கத்தி. வரவேற்பறையின் நடுவிலே கிடந்தது…

அந்த இரு நெருப்பு விழிகள்

கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 20,311
 

 பள்ளித் தேர்வு நெருங்கிக் கொண்டு இருந்தது. அதே சமயத்தில் பக்கத்து நகரில் ஒரு ஆங்கிலத் திகில் படம் ஓடிக் கொண்டிருந்தது….

பிரசாதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 7,860
 

 சரியாக ஆரத்தி ஆரம்பிக்கும் நேரத்தில் கோவிலுக்குள் நுழைந்து, கால்களை அலம்பிக் கொண்டு ஆரத்தி பார்க்க நின்ற வரிசையில் கடைசியாக சேர்ந்து…

பாரதநாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 7,234
 

 எழுதியவர்: ராமபத சௌதுரி ராணுவக் குறியீட்டுப்படி அந்த இடத்தின் பெயர் BF332. அது ஒரு ரயில்வே ஸ்டேஷன் அல்ல. அங்கே…

துரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 8,819
 

 நான் வழக்கம்போல என் கதிரையிலே சாய்ந்திருந்தேன். அந்த இலையுதிர் பருவத்தின் மௌனமான மாலை வேளையில் மின்கணப்பு மெதுவாக எரிந்து கொண்டிருந்தது….

கடமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 6,758
 

 யோவ் வாயா வெளிய! மதியம் ஷிப்ட்டுக்கு பேருந்தை இயக்கும் வேலைக்கு செல்ல வீட்டினுள் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஓட்டுனர் கந்தசாமியும் அவர் மனைவியும்…

புதுமைப் பெண்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 20,519
 

 “ஏதோ முற்பிறவியிலை செய்த கர்மாக்களோடு உங்கடை குடும்பத்திலை வந்து பிறந்திருக்கிறாள் உண்டை மகள். எதற்காக அவளுக்குச் சரஸ்வதி என்று பெயர்…

சண்டையே வரலியே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 6,395
 

 “ஏண்டா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு இருக்கு!” சோகபிம்பமாகக் காட்சி அளித்த வைத்தாவை ஆச்சரியத்துடன் பார்த்தான் குப்புசாமி மகன் ரங்கு என்னும் ரங்கசாமி…

முருங்கைக்காய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2017
பார்வையிட்டோர்: 6,823
 

 திருநெல்வேலியில் உள்ள கொட்டாரம் கிராமத்தில்தான் சிவசாமி பிறந்து வளர்ந்தார். தற்போது அவருக்கு வயது ஐம்பத்திஎட்டு. பத்தாப்பு வரையும் படித்திருக்கிறார். கொட்டாரம்…