கதையாசிரியர்: கே.பாலமுருகன்

14 கதைகள் கிடைத்துள்ளன.

கனவைக் கொல்வது அல்லது கனவுக்குள் சாவது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 10,245
 

 காலம் ஒவ்வொரு கணமும் எங்கோ தவறிவிடுவது போல அச்சமாக இருக்கிறது. வீட்டு மேல் சட்டங்கள், வெளியிலுள்ள குளிரையும் வெயிலையும் உள்ளிழுத்து…

சுவர் ஓவியங்களில் ஒளிந்திருக்கும் நகரம்

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 19,645
 

 1. தவிப்பெனும் கடல் நடுநிசியில் சலனமற்ற சாலை ஓய்ந்துகிடக்கிறது. அப்பொழுதுதான் நகரத்தினுள் நுழைபவர்களுக்கு யாரோ பேசிவிட்டு மௌனமானது போல தெரியும்….

இறந்த காலத்தின் ஓசைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 6,090
 

 1 நான் பேசுகிறேன் “சன்னாசி! சன்னாசி! வௌங் குதா இல்லயா? அந்தக் கதவ சாத்துடி. கண்ணு கூசுது. தொறந்து போட்டினா…

என் வீட்டில் வளர்ந்த ஒரு பூச்சாண்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2012
பார்வையிட்டோர்: 7,194
 

 பூச்சாண்டி பேசுகிறது அசரீரிகளின் குரல் எப்பொழுதும் மேலிருந்துதான் ஒலிக்கும். ஏற்கனவே பதிவுச் செய்யப்பட்ட அசரீரிகள் தனது ஒவ்வொரு குரலாக அறையின்…