நிறையும் பொறையும்



கெட்டிமேளம் முழங்குகிறது; நாதசுரம் அதற்கேற்ப எக்காளமிடுகிறது; வெண்கலத் தாளம் ‘கல்கல்’ லென்று அவசரமாக ஒலிக்கிறது. அறுபதைக் கடந்த முதியவர்களெல்லாம் அட்சதையை மணவறை நோக்கி வீசுகிறார்கள். இன்னும்…
கெட்டிமேளம் முழங்குகிறது; நாதசுரம் அதற்கேற்ப எக்காளமிடுகிறது; வெண்கலத் தாளம் ‘கல்கல்’ லென்று அவசரமாக ஒலிக்கிறது. அறுபதைக் கடந்த முதியவர்களெல்லாம் அட்சதையை மணவறை நோக்கி வீசுகிறார்கள். இன்னும்…
பஸ் வந்து நின்றதுமே, ஏறுவதற்கு புஷ்பவனம் பிள்ளை மிகவும் அவசரப்பட்டார். “ஏறாதே! எறங்கறவங்களுக்கு வழி விடு” என்ற கண்டக்டரின் மரியாதையான(!)…