கதையாசிரியர்: யுவகிருஷ்ணா

41 கதைகள் கிடைத்துள்ளன.

ஜீன்ஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2023
பார்வையிட்டோர்: 661
 

 “தீபாவளிக்கு நிலா பாப்பாவுக்கு என்ன டிரெஸ் வேணும்?” கிருஷ்ணா அவள் பேசுவது போன்ற தொனியிலேயே இழுத்து இழுத்து கொஞ்சலாக கேட்டான்….

உன் ஏரியா எங்கேன்னு சொல்லு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2023
பார்வையிட்டோர்: 1,469
 

 இரவு ஒன்பதரை இருக்கும். உலகிலேயே இருபத்தி நான்கு மணி நேரமும் பிஸியாக இருக்கும் நந்தனம் சிக்னலில் நத்தையாக ஊர்ந்துக் கொண்டிருந்தேன்….

காதல் வழியும் கோப்பை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2023
பார்வையிட்டோர்: 1,600
 

 மெரீனா பீச் “ஏண்டா லேட்டு?” என இன்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்கி தவடையில் இடமும், வலதுமாக நாலு அறை…

கிணற்றுத் தவளைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2020
பார்வையிட்டோர்: 4,579
 

 காலைப்பொழுது விடிய இரண்டு நாழிகை இருக்கும்போது லாந்தாரோடு ஸ்வாமி தெரிசனத்துக்காக கிளம்பினான் கிருஷ்ணமூர்த்தி. தலையில் வெள்ளைப் பாகை. நெற்றியில் ஸ்ரீசூர்ணம்….

காணாமல் போனவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2020
பார்வையிட்டோர்: 5,229
 

 காணாமல் போனவர் குறித்த அறிவிப்பினை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தான் காணாமல் போனவன். ‘இடது மார்பில் ஒரு ரூபாய் அளவுக்கு மச்சம்…

ஏங்க…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 23, 2020
பார்வையிட்டோர்: 15,662
 

 “ஏங்க….” அமானுஷ்யமான குரலைக் கேட்டு பதறிப்போய் சட்டென்று கழுத்தில் வெட்டிக் கொண்டேன். கொஞ்சம் ஆழமான வெட்டு. ரத்தம் கொப்பளித்தது. “எத்தனை…

ஐந்து குட்டிக் கதைகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2020
பார்வையிட்டோர்: 4,377
 

 மொத்தம் ஐந்து குட்டிக் கதைகள். இந்த ஐந்தையும் தனித்தனியாக வாசித்தால் தனித்தனி குட்டிக் கதைகளாகத் தெரியும். அதையே ஒன்றாகப் படித்தால்…

எப்போ பூ பூக்கும்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2020
பார்வையிட்டோர்: 4,691
 

 அலுவலகத் தோழி வீட்டிலிருந்து எடுத்து வந்த கிளையை வைத்து பதியன் போட்டுக் கொண்டிருந்தேன். பதினைந்து ரூபாய்க்கு சாலையில் கடை போட்டு…

தோகை விரி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2020
பார்வையிட்டோர்: 16,452
 

 “இயற்கையை பழிக்காதேடா பாவி..” அப்பா அடிக்கடி சொல்வார். அடிவானம் கறுக்கும்போதே எங்களுக்கெல்லாம் அடிவயிற்றில் அச்சம் எழும். தூறல் விழ ஆரம்பித்தாலே…

மோட்டிவ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 21,072
 

 “போட்டா இவளைதான் போடணும்” கதையின் முதல்வரியிலேயே முடிவெடுத்து விட்டான் நரேந்திரன். ஏன் போடணும்? கிரிமினாலஜி படிக்கும் மாணவனான அவனுக்கு அன்று…