கதையாசிரியர்: மாலன்
கதையாசிரியர்: மாலன்
புதுமைப்பித்தனின் எக்ஸ்ரே



“மெட்றாஸ் ரொம்பத்தான் மாறிப் போச்சு” என்றார் புதுமைப்பித்தன். புதுமைப்பித்தன்? ம். அவரேதான். கந்தசாமிப் பிள்ளையைப் பார்க்க கடவுள் அவர் கதைக்குள்…
கற்றதனால் ஆன பயன்



மறுபடி ஒரு தரம் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். மாணிக்கவாசகம். பத்திரமாக இருந்தது. மொறமொறவென்று சலவை நோட்டாய் பத்து நூறு…
காதலினால் அல்ல



ராம்பகதூர் வேலைக்குச் சேர்ந்த முதல் தினமே அவனது தைரியத்திற்குச் சவால் வந்தது. ராம்பகதூருக்குக் கூர்க்கா உத்தியோகம். ஐந்தரை மணிக்கு உடம்பில்…
இருளில் வந்த சூரியன்



வாசற் கதவு திறந்தது. திறப்பில் ஒரு விசை இருந்தது. பதற்றம் இருந்தது. அப்பா இல்லை. அப்பா இப்படிக் கதவை அதிரத்…
கசங்கல்கள்



இவன் கவலையோடு அண்ணாந்து பார்த்தான். மழை வருகிற மாதிரி இருந்தது. இருட்டை விரித்துப் போட்டுக் கொண்டிருந்தது வானம். வரும், இன்று…
தவிர்க்க முடியாத விபத்துகளும் அடையாளம் இல்லாத ரணங்களும்



முதலில் க்ரிம்ஸன், கிளிப் பச்சை, அவையே நீலமாகி இருண்டு கறுத்தது. வர்ணங்கள் எப்போதுமே இவனைப் பரவசப்படுத்தியிருக்கின்றன. இந்த மாதிரிக் கண்…
அக்னி நட்சத்திரம்



பத்தரை ; இப்போது கிளம்பினால் சரியாய் இருக்கும். பன்னிரண்டு மணிக்கோ என்னவோ அந்த ஸ்கூல் விடுகிறார்கள். முன்னாலேயே போய் காத்துக்…