கதையாசிரியர்: பா.அய்யாசாமி

78 கதைகள் கிடைத்துள்ளன.

உயிர்ச்சொல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2024
பார்வையிட்டோர்: 1,736

 ஏண்ணா! நல்லா தூங்கினேளா? நேற்றைய கொலை முயற்சிக்கு அம்பிக்கு ஐடியா கொடுத்ததை நினைத்து முழச்சிண்டிருந்தேளா? என ருக்கு கேட்டதும், நானே...

இழித்தொழில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 6, 2024
பார்வையிட்டோர்: 1,745

 அரசு பயணியர் மாளிகை வழக்கமாக இல்லாமல் சுத்த பத்தமாக பராமரிக்கப்பட்டு,காவல் அதிகாரிகள்,சுகாதர பணியாளர்கள் மருத்துவர்கள் சூழ்ந்து நிற்க,சைரன் வைத்த வாகனங்கள்...

அம்மாவின் பார்வையில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2021
பார்வையிட்டோர்: 7,447

 என்னங்க! அத்தையை டாக்டர்கிட்டே அழைச்சுகிட்டுப் போயிட்டு வாங்க! அவங்க இரண்டு கண்களிலிருந்தும் தண்ணீ தண்ணீயா வருதாம், உருத்திக்கிட்டே இருக்காம், யாரையும்...

வாடகை வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2021
பார்வையிட்டோர்: 7,778

 நாமதான் இந்த மாத கடைசியிலே வீட்டைக் காலி பண்றதாகச் சொல்லிட்டோம் இல்ல, பின்னே ஏன் அவசரமா காலி பண்ணச் சொல்லி...

இடங்கடத்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2020
பார்வையிட்டோர்: 8,689

 என்னங்க! ஏன் இவ்வளவு டென்சனா இருக்கீங்க? முதல் முதலா நேர்முக தேர்விற்குப் போவது போல, சும்மா தைரியமா போங்க, ஐந்து...

அனுசரி. அதுதான் சரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2020
பார்வையிட்டோர்: 6,286

 ஏய்! சிவகாமி, என்ன இது சாம்பாரா? ஒரேயடியா புளிக்குது, என சாப்பாட்டில் பாதியிலே கோபித்து எழுந்துப் போனார் கனகசபை எண்பது...

மறுவாசனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2020
பார்வையிட்டோர்: 5,937

 ஒரு பக்கம் இடிந்த பழமையான வீடு. ஒரு புறம் சரிந்த வரிசை கலைந்த ஓடுகள். நின்றுக் கொண்டியிருந்த பழைய தூண்களே...

பிரிவில் சந்திப்போம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 23, 2020
பார்வையிட்டோர்: 7,746

 அமைதியாகத்தான் இருந்தது. உறவினர்கள் வரும் வரை அந்தக்குடியிருப்பு பகுதி , அதில் வசித்த வயது அறுபதைக் கடந்த தம்பதியருக்கு வாரிசு...

அய்யாசாமி – ருக்கு சாவுத் தீட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2020
பார்வையிட்டோர்: 6,384

 காலாங்கார்த்தாலே எனக்கு கனவிலே ரயில் வந்தது, விடியற்காலையிலே நாய்கள் ஊளையிட்டது ருக்கு, அப்படி இருந்தால் என்ன சொல்லுவா ருக்கு?. ம்....

மறு மகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2020
பார்வையிட்டோர்: 10,113

 காலில் சக்கரம்தான் கட்டிக்கலை நான், இந்த வீட்டிற்கு மாடாய் உழைச்சு தேய்கிறேனே! யாருக்காவது என் மேலே அக்கறை கொஞ்சமாவது இருக்கா?...