கதையாசிரியர்: பாக்கியம் ராமசாமி

80 கதைகள் கிடைத்துள்ளன.

நிற்பதுவே நடப்பதுவே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2019
பார்வையிட்டோர்: 46,904
 

 உடல் பருமனுக்குப் பல வகைக் காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்திய வண்ணம் இருக்கிறார்கள். நம்ம உடம்பு அதிகச் சதைப் பிடிப்பாக இருந்தால்…

ஓம் ஹண்ட்ரடாயின நமஹ!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2019
பார்வையிட்டோர்: 48,803
 

  எனது கிராமத்தில் ‘ஐயம்மார்’ எனப்படும் இனம் அறவே இல்லாத காலம் அது. பள்ளிக்கூடம் நடத்தி வந்த எங்கள் வீடு…

கனா கண்டேன் தோழா நான்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2019
பார்வையிட்டோர்: 45,757
 

 நண்பன் நாராயணன் ஏதாவது கனவு கண்டால் அவனது மனைவியிடம்கூடச் சொல்லமாட்டான். (அப்படியே அவன் சொன்னாலும் அந்த அம்மையார் பொறுமையாக காது…

சிவலிங்க செட்டியார் பங்களாவில் தபாலாபீஸ்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2019
பார்வையிட்டோர்: 35,430
 

 சிவலிங்க செட்டியாரின் பங்களாவுக்கு நிகரான பங்களா எங்கள் கிராமத்தில் அப்போது ஏதுமில்லை. மதிப்புக்குரிய செல்வந்தர்களான நாடார் இனத்தவரை ‘செட்டியார்’ என்று…

ஒரு தோட்டக்காரனின் ‘சத்தியம்’!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2019
பார்வையிட்டோர்: 34,492
 

 அவன் மகா சாது, மகா பக்தி, மகா உழைப்பு, மகா மகா வினயம், இன்னும் பல மகாக்களுக்கு உரியவன். பொருத்தமில்லாத…

மஞ்சள் பிசாசே! கொஞ்சம் நில்!

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: April 9, 2019
பார்வையிட்டோர்: 35,820
 

 அப்புசாமி சுற்றுமுற்றும் ஒரு தரம் பார்த்தார். மூன்று தரம் பார்த்தார். மனைவி சீதாலட்சுமியின் குறட்டை ஒலி உள்ளிருந்து வந்தது. ‘நல்ல…

அப்புசாமி சீதாப்பாட்டி குட்டிக் கதைகள்

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: October 29, 2013
பார்வையிட்டோர்: 46,682
 

  பால்பாயிண்ட்டில் ஒரு பாயிண்ட் அப்புசாமியின் மேஜை டிராயரில் பத்துப் பன்னிரண்டு பழைய பால் பாயிண்ட் பேனாக்கள் இருந்ததைப் பார்த்து…

மச்சினனுஙக மாறிட்டானுக…

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: August 10, 2013
பார்வையிட்டோர்: 36,902
 

 காலப்போக்கிலே எதெதுவோ மாறுகிறது. நல்ல ஆறாயிருந்தது கூவமாயிடுது. சமுத்திரம் முன்னே போகுது. பின்னே வருது. பனந்தோப்பாக இருந்த இடம் காலனி…

மணக்காத மாலை!

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: February 5, 2013
பார்வையிட்டோர்: 30,423
 

 சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் என் மாமா தன் அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்றார். அந்தத் தினத்தை அவர் மறந்திருந்தாலும் நான்…

கொலை வெறி! கொலை வெறி! டீ!

கதையாசிரியர்: , ,
கதைப்பதிவு: February 1, 2013
பார்வையிட்டோர்: 31,143
 

 “வேண்டாம். ப்ளீஸ். சொன்னாக் கேளுங்க… நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படிக் கிளம்பறீங்க?” “”ஏன், கடைத்தெருன்னா மானம் போயிடுமாக்கும்? நீ எப்படி…