கதையாசிரியர்: அரும்பூர் க.குமாரகுரு

16 கதைகள் கிடைத்துள்ளன.

அப்பாவா இப்படி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 22,449
 

 “நீங்க பண்ணிட்டு வந்து நிக்கிற காரியம் உங்களுக்கே நல்லாயிருக்கா.?இருபத்திரெண்டு வருச காலமாச்சு..நான் இந்த வீட்டுக்கு மருமகளா வந்து..!..இத்தனை வருசமும் குடியும்…

முதல் சுவாசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2018
பார்வையிட்டோர்: 11,719
 

 “வணக்கம்..வருண்.!..எப்ப சென்னையிலிருந்து வந்தாப்ல…என்ன ‘சினிபீல்டு’ல நுழைஞ்சிட்டீங்களா.!?நாங்களும் தியேட்டர்ல கலர்கலரா பேப்பர் துகள்களை பறக்கவிட்டுகிட்டு..எங்க ஊரு இயக்குனர் தந்த படைப்புன்னு காலரை…

நல்ல நிலத்தில் நடவு செய்வோம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2018
பார்வையிட்டோர்: 10,360
 

 “தேவராஜ்…நில்லுங்க.!”அவசரமாக அழைத்த குரலில் அந்தநாள் ஞாபகம். திரும்பிப்பார்த்தால் கோலப்பொடி கிண்ணத்தை ஓரமாக வைத்துவிட்டு ,முந்தானையில் கையைத்துடைத்தபடியே எதிர்பட்டாள் வேணி..சகவயது தோழி….

குலச்சாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2018
பார்வையிட்டோர்: 8,239
 

 ‘ஆற்றங்கரை மேட்டினிலே….அசைந்து நிற்கும் நாணலது காற்றடித்தால் சாய்வதில்லை’…காரைக்கால் பண்பலையில் டி.எம்.எஸ் குரல் கசிய…தானும் சேர்ந்து பாடியபடியே சமையலில் ஈடுபட்டிருந்தாள் சரசு….

பசி படுத்தும் பாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2018
பார்வையிட்டோர்: 5,504
 

 “சீக்கிரம் அஞ்சலி..மணியாகிட்டு இருக்கு”இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்து அமர்ந்தபடியே பரபரத்தான் மனோகரன். வாண்டுகள் அமுதனும்,அகிலனும் கூட ஏறியாகிவிட்டது..வீட்டைப்பூட்டிக்கொண்டு பின் சீட்டில் தொற்றிக்கொண்டாள்…

விவசாயி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2018
பார்வையிட்டோர்: 6,393
 

 “ஆண்டவா…இன்னைக்கும் கால்வயித்து கஞ்சிக்கு பங்கம் வராம பக்கத்துணையா இருந்து காப்பாத்துப்பா..!”வானத்தை பார்த்து கும்பிட்டபடியே கோணிப்பையை கக்கத்தில் இடுக்கியபடியே நடந்தார் நடேசன்….