கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2019

89 கதைகள் கிடைத்துள்ளன.

அவளா சொன்னாள்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 14,315

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அவள் செல்லமாய்ச் சிணுங்கினாள். “என்ன இது நிச்சயதார்த்தம் முடிஞ்சு இரண்டு நாட்கூட ஆகவில்லை இவ்வளவு சீக்கிரம் நீங்க கிளம்பணுமா?” என்றாள்....

கடைசி கடிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 11,501

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்22 திசம்பர் 1902 என் அன்புள்ள மாமன் மகள் மரகதத்திற்கு ஆயிரம் முத்தங்களோடு உன் மாமன் சுப்ரமணியம் எழுதிக் கொள்வது....

குழந்தை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 7,949

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அத்தியாயம்-19 | அத்தியாயம்-20 | அத்தியாயம்-21 “நான் சந்தேகப் பட்டது சரியா போச்சுங்க.அந்த வேலைக்காரி அம்மா தான் திருடிக்கிட்டுபோய் இருப்பாங்க....

சொல்லாதே யாரும் கேட்டால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 30,265

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்விவேக் குமார் காலையில் கண் விழித்தபோது இன்னும் அரை மணிநேரத்தில் தான் கைது செய்யப்படப் போகிறோம் என்று நிச்சயமாக நினைக்கவில்லை....

பேப்பர் பிரஜைகள்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 6,915

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(“மலைகளின் மக்கள்” சிறுகதை தொகுப்பில் இருந்து) இன்றைய இரவு விடிந்தால்… நாளை சுப்பையா கொழும்புக்குப் பயணம்…! இரவு முழுக்க பார்வதியம்மாள்...

வல்லை வெளி தாண்டி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 8,430

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காற்று வெளியூடாய், கணவருடன் மோட்டார் சைக்கிளில்...

கண்டெடுத்த கடிகாரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 9,432

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மேட்டுப்பாளையம் என்னும் சிற்றூரில் கன்னையன் என்பவன் வாழ்ந்து வந்தான் அவனுக்கு சுகுமாரன்,வளர்மதி, என இரு குழந்தைகள். இருவரும் முறையே ஏழாவது...

வலி..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 7,235

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்எதிரில் வந்த என்னைக் கவனிக்காமல் தெரு திருப்பத்தில் திரும்பி ஐம்பது மீட்டர் தூரத்தில் உள்ள வீட்டின் முன் வண்டியை நிறுத்தி...

தகாத உறவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 101,476

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கிரஹப்பிரவேசம் முடிந்து சென்னை நங்கநல்லூரில் உள்ள புது வீட்டிற்கு குடியேறியதும் மல்லிகாவுக்கு அதிகமான வேலைப்பளுவால் மிகுந்த ஆயாசமாக இருந்தது. முதலில்...

பால் வியாபாரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2019
பார்வையிட்டோர்: 12,754

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அழகியகாளை நல்லூர் என்ற கிராமத்தில் பசுபதி என்ற நடுத்தர வயதுடையவனும் வசித்து வந்தான். அவனிடம் ஏறக்குறைய பத்து மாடுகள் இருந்தன....