கதையாசிரியர்: எஸ்.கண்ணன்

526 கதைகள் கிடைத்துள்ளன.

கருப்பட்டிச் சிப்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2020
பார்வையிட்டோர்: 4,365
 

 (இதற்கு முந்தைய ‘கமலா சித்தி’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது). ஐந்து மகள்களில் முதல் இரண்டு மகள்களுக்கு…

கமலா சித்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2020
பார்வையிட்டோர்: 6,036
 

 என்னுடைய கமலா சித்திக்கு கல்யாணமானது அவளின் பதினெட்டாவது வயதில். கல்யாணமான பன்னிரெண்டாவது வருடத்தில் அவளின் கணவருக்கு நிமோனியா காய்ச்சல் வந்தது….

விடுதலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2020
பார்வையிட்டோர்: 3,575
 

 மோகனா காலையிலேயே குளித்துவிட்டு பூஜையறையில் நின்றுகொண்டு, “கடவுளே, எனக்கு எப்பத்தான் விடுதலை வாங்கித் தருவே… ரவீஷ் செத்தாத்தான் நான் நிம்மதியா…

உபநிஷதங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 6,224
 

 இந்த உலகின் அனைத்து மதங்களுக்குமே அடிப்படையானது அன்பும், அமைதியும்தான். அந்த அடிப்படையை மறந்துவிட்டு நாம் ‘நம் மதம்’தான் பெரியது என்று…

ஜொள்ளு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 9,298
 

 சாம்பசிவத்திற்கு வயது ஐம்பது. மத்திய அரசின் அலுவலகம் ஒன்றில் நல்ல வேலையில் இருக்கும் அவருக்கு திருமண வயதில் சொக்க வைக்கும்…

மனைவியின் அழுத்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2020
பார்வையிட்டோர்: 5,427
 

 (இதற்கு முந்தைய ‘டெய்லர் சிவன்பிள்ளை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). முதன் முதலாக புது மனைவியை என்…

டெய்லர் சிவன்பிள்ளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2020
பார்வையிட்டோர்: 4,598
 

 (இதற்கு முந்தைய ‘கொசுத்தொல்லை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). மொத்தம் ஐந்து கொசுவலைகள் தைக்க வேண்டும். டெய்லர்…

கொசுத்தொல்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2020
பார்வையிட்டோர்: 5,513
 

 கொசுத்தொல்லை அறுபது வருஷத்துக்கு முன்பும் இருந்தது. இன்று இருப்பதற்கு அப்போது இருந்த கொசுத்தொல்லை ஒன்றுமே இல்லை. ஆனால் அறுபது வருடத்திற்கு…

சுவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2020
பார்வையிட்டோர்: 4,451
 

 சென்னை இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் எல்லாம் முடிந்து ரோஹித்தும் ஒரே மகன், இளம் மனைவி மாயாவுடன் வெளியே வந்தபோது…

கொரோனா சோகங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2020
பார்வையிட்டோர்: 5,483
 

 ராமரத்னம் மிகவும் மனமுடைந்து போனார். ஒரே மகள் சித்ராவின் சீமந்தக் கல்யாணம் நின்று போனது. பத்திரிகை அடித்து சிலருக்கு அழைப்பும்…