கதைத்தொகுப்பு: தி இந்து

22 கதைகள் கிடைத்துள்ளன.

எல்லோருக்கும் ராமன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2023
பார்வையிட்டோர்: 9,431
 

 ஆதிசங்கரர் முதல், அண்மைக் காலக் கண்ணதாசன் வரை அனைவராலும் பாடப் பெற்றவர் ஸ்ரீராமர். சித்த புருஷர்களிலேயே தலைசிறந்தவரான சிவவாக்கியர் ‘ஒளியதான…

காட்டுக்குள் வந்த ஒட்டகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2023
பார்வையிட்டோர்: 3,637
 

 பாலைவனத்திலிருந்து காட்டைச் சுற்றிப் பார்க்க வந்தது ஒட்டகம். “ஏய், நில்லு. உன் பேர் என்ன?” என்று அதிகாரமாகக் கேட்டது. “நான்தான்…

ஆறறிவு கிளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2022
பார்வையிட்டோர்: 14,572
 

 இயற்கை எழில் கொஞ்சும் எளிமையான கிராமம் அது. அதன் பெயர் கூடலூர். அங்கு மிகவும் ஏழ்மையான பலர் வாழ்ந்து வந்தனர்….

காட்டுக்குள் நுழைந்த மனிதர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2022
பார்வையிட்டோர்: 12,575
 

 கல்யாணம் சொர்க்கத்தில் மட்டுமல்ல.. காடுகளில் கூட நிச்சயக்கப்படுகிறது. நான் சொல்ல வந்தது யானையூர் காட்டப்பத்தி.. ஆமா.. யானைகள் மட்டுமே வாழற…

ஓடும் முட்டை… துரத்தும் மயில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2020
பார்வையிட்டோர்: 20,073
 

 கடகடவென்று உருண்டு ஓடிக்கொண்டிருந்தது ஒரு முட்டை. “ஐயோ… என் முட்டை உருண்டு ஓடுதே… யாராவது பிடிங்களேன்” என்று கத்திக்கொண்டே முட்டையின்…

பூனையிடம் கதை கேட்ட எலிகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2019
பார்வையிட்டோர்: 34,354
 

 அழுதபடியே வந்தது மியா பூனைக்குட்டி. மிக அழகாக இருக்கும். அது அழுவதைப் பார்த்தால் உங்களுக்கும் அழுகை வந்துவிடும். பாட்டி பூனை,…

பூட்டு, சாவி எங்கே?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2018
பார்வையிட்டோர்: 16,701
 

 மரக்காட்டில் முயல் குடும்பம் ஒன்று வசித்துவந்தது. நேகா அந்தக் குடும்பத்தின் கடைக்குட்டி. மிக அழகான நேகாவைப் பார்க்க தினமும் யாராவது…

உதவி… உதவி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2018
பார்வையிட்டோர்: 16,081
 

 நத்தை ஊர்ந்து கொண்டிருந்தது. “நத்தையே, என்ன இவ்வளவு மெதுவா போறே? கொஞ்சம் வேகமாகப் போ” என்றது வரிசையில் வந்துகொண்டிருந்த எறும்புகளில்…

நூடுல்ஸ் கேட்ட அணில்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2018
பார்வையிட்டோர்: 16,625
 

 அம்மா கொண்டுவந்த பழங்களைப் பார்த்ததும், குட்டி அணிலின் முகம் சுருங்கியது. “எப்பப் பார்த்தாலும் இதே பழங்களும் பருப்புகளும்தானா? வேற எதுவும்…

குட்டையைப் பிரித்த மீன்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 13,210
 

 மதியூரில் ஒரு பெரிய குட்டை இருந்தது. அந்தக் குட்டையின் ஒரு புறத்தில் மீன்கள் வசித்துவந்தன. மற்றொரு புறத்தில் வயதான தவளை…