கதையாசிரியர்: ராமராஜன் மாணிக்கவேல்

8 கதைகள் கிடைத்துள்ளன.

எம்மை ஆளுடையாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2020
பார்வையிட்டோர்: 25,668
 

 தலைக்குமேல் மத்தாப்பாய் பொரியும் அக்கினி நட்சத்திர சூரியன். தனா என்கிற தனசேகரன் கிழக்கு மேற்காய் விரிக்கப்பட்டதுபோல் கிடந்த ஒழுங்கையில் நின்று…

பேனா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2020
பார்வையிட்டோர்: 18,231
 

 நேற்று இரவு நல்ல மழை. விறைகால் நெல்வயலில் நாற்றுகளை கலைத்து நட ஆள்விட்டு உள்ளதாக கௌரிசாமி அண்ணன் போன் செய்தார்….

வெற்றி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2020
பார்வையிட்டோர்: 3,881
 

 மாயாஜாலம் செய்வதில் இப்போதுதான் முன்னேறிக்கொண்டு இருக்கிறேன்.. எனது ஒவ்வொரு காட்சிக்கும் நான் நினைத்ததைவிட அதிகமாக மக்கள் வந்து குவிகிறார்கள். குழந்தைகள்…

விழியின் விதைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 5,940
 

 கலைஞனுக்கு முதல் ரசிகன் வெளியில் இல்லை, அவனுக்குள் இருக்கிறான். கல்லூரி கவின்கலை விழாவில் பாடிக்கொண்டு இருக்கும் மைதிலி அதை உணர்ந்து…

சிந்தாத முத்தங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2019
பார்வையிட்டோர்: 7,288
 

 கால்வட்டமாய் கழுத்தை இடதுதோள் பக்கம் திருப்பி இடது கண்ணால் பார்த்தான் முருகன். ‘அவளா? ; கண்கள் பேச, மனம் பார்த்தது….

நீர்க்குமிழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2019
பார்வையிட்டோர்: 7,203
 

 பி.முட்லூர் நிக்குமா? என்று நடத்துனரிடம் கேட்டேன். கேட்பதற்கு முன்பே பச்சைப்பேருந்தின் பக்கவாட்டில் எஸ்ஈடிசி என்று எழுதி இருப்பதை படித்துவிட்டேன். படித்ததால்தான்…

அறக்கிளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2019
பார்வையிட்டோர்: 8,216
 

 நிழலை உதிர்த்துக்கொண்டே இருந்த பேரீச்சை மரத்தடியில், நீல ஜீன்ஸ்பேண்ட் பையில் வலது கையை நுழைத்துக்கொண்டு இடது கையை உயர்த்தி ஈச்சயிலை…

கற்கனிமர வீதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2019
பார்வையிட்டோர்: 6,872
 

 திலகவதி பாட்டிம்மா தானியங்கி இயந்திரத்தில் பணம் எடுக்கும் அறைக்குள் நுழைந்ததும் “யாரோ துபாய் காரன் பொண்டாட்டி வந்து பணம் எடுத்துட்டு…