எம்மை ஆளுடையாள்



தலைக்குமேல் மத்தாப்பாய் பொரியும் அக்கினி நட்சத்திர சூரியன். தனா என்கிற தனசேகரன் கிழக்கு மேற்காய் விரிக்கப்பட்டதுபோல் கிடந்த ஒழுங்கையில் நின்று…
தலைக்குமேல் மத்தாப்பாய் பொரியும் அக்கினி நட்சத்திர சூரியன். தனா என்கிற தனசேகரன் கிழக்கு மேற்காய் விரிக்கப்பட்டதுபோல் கிடந்த ஒழுங்கையில் நின்று…
நேற்று இரவு நல்ல மழை. விறைகால் நெல்வயலில் நாற்றுகளை கலைத்து நட ஆள்விட்டு உள்ளதாக கௌரிசாமி அண்ணன் போன் செய்தார்….
மாயாஜாலம் செய்வதில் இப்போதுதான் முன்னேறிக்கொண்டு இருக்கிறேன்.. எனது ஒவ்வொரு காட்சிக்கும் நான் நினைத்ததைவிட அதிகமாக மக்கள் வந்து குவிகிறார்கள். குழந்தைகள்…
கலைஞனுக்கு முதல் ரசிகன் வெளியில் இல்லை, அவனுக்குள் இருக்கிறான். கல்லூரி கவின்கலை விழாவில் பாடிக்கொண்டு இருக்கும் மைதிலி அதை உணர்ந்து…
கால்வட்டமாய் கழுத்தை இடதுதோள் பக்கம் திருப்பி இடது கண்ணால் பார்த்தான் முருகன். ‘அவளா? ; கண்கள் பேச, மனம் பார்த்தது….
பி.முட்லூர் நிக்குமா? என்று நடத்துனரிடம் கேட்டேன். கேட்பதற்கு முன்பே பச்சைப்பேருந்தின் பக்கவாட்டில் எஸ்ஈடிசி என்று எழுதி இருப்பதை படித்துவிட்டேன். படித்ததால்தான்…
நிழலை உதிர்த்துக்கொண்டே இருந்த பேரீச்சை மரத்தடியில், நீல ஜீன்ஸ்பேண்ட் பையில் வலது கையை நுழைத்துக்கொண்டு இடது கையை உயர்த்தி ஈச்சயிலை…
திலகவதி பாட்டிம்மா தானியங்கி இயந்திரத்தில் பணம் எடுக்கும் அறைக்குள் நுழைந்ததும் “யாரோ துபாய் காரன் பொண்டாட்டி வந்து பணம் எடுத்துட்டு…