கதையாசிரியர்: முனைவர் ப.சரவணன்

19 கதைகள் கிடைத்துள்ளன.

இரு மொழிகளும் பேசும் நிலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2025
பார்வையிட்டோர்: 2,058

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்1 கடல் அலைகள் தூரத்தில் நசுங்கிய சத்தத்தில் முறுக்கிக் கொண்டிருந்தன. அந்தச் சத்தத்துக்குள் தாயின் அழுகையும் பிள்ளையின் அச்சமும் மூதாட்டியின்...

நிழற்செருப்புகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 2, 2025
பார்வையிட்டோர்: 2,251

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்1 பசுமைத் தாழ்வாரத்தில் குடியமர்ந்த சிறிய கிராமம் ‘கந்தளாய்’. மலையும் நதியும் விரல் பற்றியது போல அதன் எல்லைகளைக் கட்டியிருந்தன....

நிழல் முகாம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2025
பார்வையிட்டோர்: 2,278

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்1985 பிப்ரவரி 12 – முல்லைத்தீவு மாவட்டம், கொக்கிளாய். பொழிந்த மழையின் வாசனையில் ஈரமாக இருந்த தரையில், மர இலைகளிலிருந்து...

குழாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 14, 2025
பார்வையிட்டோர்: 1,578

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்‘கடல்நீரை நன்னீராக்கும் கனவு’த் திட்டத்தை நிறைவேற்றும் பணிக்காகப் புறவெளிச்சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்ட மாபெரும் குழாய்கள் இப்போதுவரை பொதுப்பணித் துறையினரால் மண்ணுக்கடியில்...

வந்தகாளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 2, 2025
பார்வையிட்டோர்: 35,222

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்‘வந்தகாளி கோவில்’ பூசாரி சடையாண்டி வகையறாவில் யாருக்குமே ஆண் வாரிசு இல்லை. சின்னச்சடையாண்டிக்கு இரண்டு பெண்குழந்தைகள். அவரின் ஐந்து அண்ணன்மார்களுக்கும்...

மஹா போதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 2,486

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்பழைய அனுராதபுர புகைரதநிலைய வடதிசைச் சுவரில் நரைசிகை விரிதலையைச் சாய்ந்தபடி “அங்கே… அங்கேயேதான் எம்மகள் இறந்தாள்…!” எனப் புலம்பிக் கொண்டிருந்த...

நிழலுருக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2025
பார்வையிட்டோர்: 38,951

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இரவு உணவுக்குப் பிறகு அதிதி அதீத மகிழ்ச்சியில் கூடுதலான துள்ளலோடு இருப்பாள். அவளுக்கு அலைபேசி, இணைய விளையாட்டு போன்ற திரைபார்த்தல்...

கல்மலர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2025
பார்வையிட்டோர்: 6,362

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நாங்கள் பள்ளி வளாகத்துக்குள் நுழையும்போது ‘அக்ஷரா அப்யாசம்’ தொடங்கி விட்டது. முன்பதிவு செய்திருந்த ரஷீதைக் காட்டிக் கலந்துகொண்டோம். வீட்டிலிருந்து கொண்டு...

தற்சுமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2025
பார்வையிட்டோர்: 43,469

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நான் அம்மாப் பிள்ளை. ஆனால், அம்மாவின் சொல்லை எப்போதாவதுதான் மீறுவேன். அப்படி மீறினால் ஏதாவது பெருஞ்சிக்கலில்தான் மாட்டிக்கொள்வேன். இப்போதும் அதுவே...

தனியன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2024
பார்வையிட்டோர்: 3,236

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள் பேட்ரிக் ஐயா கால் நீட்டிப் படுக்கும் அளவுக்குத்தான் அந்த முதியோர் இல்லத்தின் தனியறை இருந்தது. அது அவருக்கு போதுமானதாகவே இருந்தது....